திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதங்கள் மே 27,2004

அருளடியான்-மு. சுந்தரமூர்த்தி - பிரதாப ருத்ரன் மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டு எம்.பிக்கள் -அருளடியான்- மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டுக்கு 12 இடம் கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் சார்பாக கேபினட் அமைச்சராகும் ப.…

கடிதங்கள் மே 27, 2004

நாக இளங்கோவன் - பி கே சிவகுமார் முனைவர் இராம.கி எழுதிய பணம் பற்றிய பால பாடம் கட்டுரை மிக அருமை. பொருளாதாரத்தின் அடிப்படையை, வழக்குத் தமிழில் அழகுற சொல்லியிருக்கிறார். அதோடு, பல ஆங்கிலச்…

கடிதம் மே 27,2004

பிறைநதிபுரத்தான் ஆர்.எஸ்.எஸ், வி.டி.சவர்க்கார் மற்றும் தேச பிரிவினை: சில உண்மைகள் பிறைநதிபுரத்தான் RSS ஒரு தேச பக்தி இயக்கம் என்ற மாயையை உண்மையாக்குவதற்காக, நன்பர்கள் சிலர் அடுக்கடுக்காக பொய்களை கூறி வருகிறார்கள். அதற்காக துக்ளக்…

கடிதங்கள்- மே 20,2004

ஹுமாயுன் - பி.கே.சிவகுமார் -கோச்சா (எ) கோவிந்த் - ராஜேஷ் பி.எஸ் - மயிலாடுதுறை சிவா. இந்தியா ஒளிர்கின்றது மிக அருமையான முடிவு தமிழக மக்களிடமிருந்து கிடைத்திருக்கிறது. என்ன செய்தாலும் மக்கள் மறந்துவிட்டு தனக்கே…

தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன் டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள்…

கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்

பிறைநதிபுரத்தான் அன்பிற்குரிய ஜோதிர்லதா கிரிஜாவுக்கு, கோடிக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் RSS/சங்பரிவார் கும்பலின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக நீங்கள் எழுதியவைகளுக்குத்தான் என்னுடைய பதிலே தவிர ஜோதிர்லதா கிரிஜா என்ற தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது…

கடிதங்கள் – மே 13, 2004

பி கே சிவகுமார் - திண்ணை ஆசிரியருக்கு, 1. சிவவாக்கியர் திருவாக்கியங்கள் கட்டுரையில் ஜெயமோகன் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஏன் என்று திரு.தேவேந்திர பூபதி கேட்டிருந்தார். கீதை மற்றும் கபிலரைப் பற்றிய மேற்கோள்கள் இந்து…

கடிதம் மே 13,2004 – ரஜினி, டி ஆர் பாலு

கோச்சா (எ) கோவிந்த் தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா... ? ஜெயலலிதாவிற்கு இருப்பது தன்னம்பிக்கையா.. ? தான்-நம்பிக்கையா... ? என்று தெரிந்து விட்டது அவருக்கு தற்போது. எது எப்படியோ- நான் காத்திருந்தது தென்சென்னைக்கு மட்டும் தான்.…