திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதங்கள் ஏப்ரல் 15,2004

நாகூர் ரூமி - அப்துல் சலாம் - ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி - பித்தன் கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய 'வாப்பாக்காக ' என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப…

2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு அமெரிக்க தமிழிலக்கிய ஆர்வலர்கள் அமைப்பு* வழங்கும் 2004-ஆம் ஆண்டிற்கான 'இலக்கியச் சிற்பி ' விருது கவிஞர் திரு. மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கவிஞரைப்…

காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது

டொராண்டோ நகர் தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள் வெளியீடும், விமர்சனங்களும். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள் என ஐந்து வேறு புத்தகங்கள் ஒரே நிகழ்வில் வெளியிடப்பட இருக்கின்றன. 1. இரவில் நான்…

கடிதம் – ஏப்ரல் 15, 2004

நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற வாரத்தில் வந்திருந்த முரளி ஆனந்த் கடிதத்திற்கு.. நண்பருக்கு, வழக்கம்போவொரு வக்காலத்து அல்லது சுயவக்காலத்துக் கடிதம். இதுபோன்ற கடிதங்களைத் திண்ணையில் ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. நான் சொல்லவருவது ஏற்கவே ?தரன்,…

தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்

விவாதம் - ஏப்ரல் 17 , 2004 சனி மாலை 6 மணி தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள் மற்றும் முன்றில் இலக்கிய இதழின் பங்களிப்பு குறித்த ஓர் விவாதம் பங்கு…

கடிதம் – ஏப்ரல் 15,2004

வெங்கட், டொராண்டோ. அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, வணக்கம். என்னுடைய முதலாவது தமிழ்ப் புத்தகம் 'குவாண்டம் கணினி - அறிவியல் கட்டுரைகள் ' யுனைட்டெட் ரைட்டர்ஸ் (தமிழினி) பதிப்பாக சென்றவாரம் சென்னையில் வெளிவந்திருக்கிறது. இந்த…

உயிர்மைக்கு ஒரு கடிதம்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த செப்டம்பர்2003. தொடங்கப்பட்ட உயிர்மை மாத இதழ் பரந்துபட்ட பங்களிப்புகளுடன் ஒரு சர்வதேச தமிழ் சஞ்சிகையாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலிருந்தும் தமிழில் எழுதும் நண்பர்கள் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம்,…

பாசிச பூதமும் குட்டித்தேவதையும்

மண்ணாந்தை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் குறித்து சிலர் செய்யும் அபத்த வியாக்கியானங்களை அண்மையில் திண்ணையில் காண நேரிட்டது. தம் அறியாமையை வெளியிட செயற்கையான, மிக வருந்தி உருவாக்கப்பட்ட மென்மைத்தன்மையை ஒரு உக்தியாகவே பயன்படுத்தியபடி,…