முரளி ஆனந்த் திண்ணையிலே சூரயா என்பவர் எழுதிய கடிதமே இக்கடிதமெழுத தூண்டுதல். திண்ணையிலே வந்துள்ள சில கடிதங்களும் காரணம். பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள் கவனித்திருக்கும் விசயம்தான் இது. சமீபகாலமாக அதாவது இரண்டு வருடங்களாக ஜெயமோகன்…
திரு ஞான சேகரன் வாழிய உலக நல நற்பணி மன்றம் 7 ஏ மங்கம் தெரு பழனி 624601 ஞானவானி விருது பழனியில் கடந்த 10 ண்டுகளுக்கும் மேலாக தமிழ் வளர்ச்சி மற்ரும் சமூக…
மண்ணாந்தை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் குறித்து சிலர் செய்யும் அபத்த வியாக்கியானங்களை அண்மையில் திண்ணையில் காண நேரிட்டது. தம் அறியாமையை வெளியிட செயற்கையான, மிக வருந்தி உருவாக்கப்பட்ட மென்மைத்தன்மையை ஒரு உக்தியாகவே பயன்படுத்தியபடி,…
சின்னக்கருப்பன் karuppanchinna at yahoodotcom
சோதிப்பிரகாசம் எழுத்தாளர்களின் பண்பாடு பற்றி மிகவும் தீவிரமாக என்னைச் சிந்திக்க வைத்து இருக்கிறார் நண்பர் பித்தன்! மண்டையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டி (எனது மண்டையில்தான்!) சுரேஷின் நண்பரை நான் தேடிக் கொண்டு இருக்கின்ற…
Sunday, April 4th, 2004. Bridgewater Temple, NJ, at 3pm. by students of Padmabushan Smt. Kamala Narayanan on Sunday, April 4th, 2004 at Bridgewater Temple, NJ,…
நா.இரா.குழலினி கட்டுரையினுள் புகுவதற்கு முன் சிறு தகவலாய் பகிர்ந்து கொள்வோமே (சின்னக்கருப்பன் என்கிறவர் எழுதிய 'பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ? ' என்கிற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.…
Ramya Ramnaratan Three exhillarting dance programs are scheduled in next few weeks. These are very well choreographed jubilant dance pieces by Ramya Ramnaratan. Over 40…
பித்தன், சூர்யா, வேதசகாயக்குமார் திரு.விஸ்வாமித்திராவுக்கு, பெரியாரை நீங்களும் சமூக சீர்திருத்தவாதியாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் சீர்திருத்தவாதிதான். ஏதோ நாந்தான் அவருக்கு சீர்திருத்தவாதி பட்டம் அளிப்பதுபோல பேசுகிறீர்கள். கட்டபொம்மன்,…
நாகரத்தினம் கிருஷ்ணா, நல்ல ராமன்.சூரியா, ஆசாரகீனன் கோ.ராஜாராம், ஜெயமோகன், பித்தன்.... கோ.ராஜாராமின் 'தமிழ் எழுத்தாளனின் ஓர் அவலவரலாறு ' சமீபத்தில் திண்ணையில் வந்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தமிழில் தற்போதையச் சூழலில் பெரும்பாலான எழுத்துக்குப்…