திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

திரு.பித்தன் அவர்களுக்கு கடிதம்

விசுவாமித்திரா மிக நீண்ட பதிலை அளித்துள்ளீர்கள். இதை எழுதச் செலவு செய்த நேரத்தில் சற்று சிந்திருத்திருந்தீர்களெனில், உங்களுக்கு சற்று தெளிவு கிடைத்திருக்கும், எனக்கும் இந்தப் பதில் எழுதும் நேரம் விரையமாகியிருக்காது. போகட்டும், உங்களது பிடிவாதமான…

முரன்புதிரான சவுதி அரேபியாவும் முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானும்

ஷேக் அஹமது யாசீன் ஆசாரகீணனின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு கட்டுரையான 'முரன்புதிரானான சவுதி அரேபியா ' படித்து மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம். திண்ணையின் பெரும்பாலான வாசகர்கள் இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதால் 'முரன்புதிரற்ற ஹிந்துஸ்தானா ? ' என்று…

கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி

பித்தன் திரு.அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டேன். புதிதாக ஒன்றும் இல்லை. இதுவரை அவர் எழுதிய எதிர் வினைகளையே சுருக்கியிருக்கிறார். குறிப்பாக 2 கருத்துக்களையே வைத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று, சமஸ்கிருதம் தேவையான மொழி என்று யாரோ எப்போதோ…

சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)

பித்தன் திரு. விஸ்வாமித்ராவுக்கு, தங்கள் கடிதம் கண்டேன். 'சென்ற இதழில் திரு.பித்தன் ஜெயமோகனுக்கு எழுப்பியுள்ள ஒரு வினாவில் ஜெயமோகனுக்கு ஈவேராவைப் பிடிக்காதக் காரணம் என்ன என வினவுகிறார். ' என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே…

கடிதங்கள் மார்ச் 18 2004

நரேந்திரன், மதூ, நாக. இளங்கோவன். ஜெயமோகன், பொறையாறு நந்தன் நண்பர் பாலாஜி அவர்களுக்கு, திண்ணையில் உங்கள் எதிர்வினை கண்டேன். நெற்றிக் கண் திறந்திருக்கிறீர்கள். குற்றம், குற்றமே என ஆமோதிக்கிறேன். மாலிபூவும் கலிஃபோர்னியாவில்தானே இருக்கிறது ?…

கடிதங்கள் – மார்ச் 11,2004

சூர்யா - விடுதலைக்குயில் - நாக.இளங்கோவன் - விஸ்வாமித்ரா நாக இளங்கோவனின் கடிதங்கள் சொதப்பப்பா இல்லாத குறையை நீக்குகின்றன. திராவிட இயக்கங்களின் முதலீடு என்ன என்பது தெள்வான தெரிகிறது சூர்யா suurayaa@rediffmail.com ---- வணக்கம்!கள்ளத்தோணி…

கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு

ஸ்ரீதரன் இலக்கிய மதிப்பீடுகள் பற்றி சமீபத்தில் இரண்டு முரண்படும் கருத்துகள் திண்ணையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று காஞ்சனா தாமோதரனின் 'ஒரு விருதும் புனைவிலக்கியமும் ', மற்றது ஜெயமோஹனின் 'இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும் '. இரண்டு…

யாரோ, அவர் யாரோ ?

சோதிப் பிரகாசம் யார் அவர் ? சுரேஷின் நண்பர்! மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ ஒரு சிறப்பு…