ஜெயமோகனின் “கொற்றவை “
புதியமாதவி, மும்பை அ.முத்துலிங்கம் & ஜெயமோகன் உரையாடலை வாசித்தேன். எதையும் திட்டமிட்டு எழுதவில்லை என்கிறார் ஜெயமோகன். அவருடைய சிறுகதைகளுக்கு வேண்டுமானாலும் அக்கூற்று பொருந்தும். அவருடைய சில நாவல்களுக்கும் பொருந்தக்கூடும். ஆனால் அவர் அண்மையில் எழுதியிருக்கும்…