அனைத்துலக மகளிர் தின நிகழ்ச்சி:அகக்குரலும் புறச்சூழலும் படைப்பரங்கம் இடம்:தீபிகா அரங்கம் அரும்பு வளாகம் 49,டெய்லர்ஸ்சாலை சென்னை-10 நாள்:மார்ச் 8திங்கட் கிழமை நேரம் : மாலை 6 மணி படைப்பும் பதிவும் சங்க காலம் முதல்…
அரவிந்தன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மத்தளராயனின் குறிப்புக்கு நான் ஆற்றிய எதிர்வினை குறித்து சூர்யா எழுதியதைப் படித்தேன். மத்தளராயனாவது கிண்டலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சூர்யா கேவலப்படுத்துகிறார். 'பிழைப்பில் மண்ணைப்போட யாருக்கும் உரிமை இல்லை ' என்கிறார்.…
ஜெயமோகன் திண்ணையில் திரு சுரேஷ் அவர்கள் எழுதிய குறிப்பை ஒரு வாசகர் எனக்கு அனுப்பி என் எதிர்வினையை கோரியிருந்தார் . அதே வினாவை அவரை நோக்கி பலர் எழுப்பியிருந்ததாகவும் சொல்லியிருந்தார் . உண்மையில் தமிழில்…
சூர்யா ஆசிரியருக்கு, மத்தளராயனுக்கு அவரதுகட்டுரைகளை யாருமே படிக்கவில்லை என்ற மனக்குறை இப்போது நீங்கியிருக்குமென எண்ணுகின்றேன். ஆகவே அரவிந்தனும் மகுடேஸ்வரனும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் மகுடேஸ்வரன் எழுதிய அவரது கவிதைகளைவிட நீளமான விவரணை ஏன் எதற்கு எப்படி…
க. அரிஅரவேலன் அன்புடையீர்;! 2004 பிப்ரவரி 8ஆம் நாளிட்ட தினமலர் இதழின் இது உங்கள் இடம் பகுதியில் “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!” என்னும் தலைப்பில் பரங்கிப்பேட்டை தமிழ்நாடு சமத்துவ சமுதாய இயக்க மாநிலப் பொருளாளர்…
தமிழினி பதிப்பகம் 28.02.2004 சனிக்கிழமை மாலை 6.00 மணி தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணாசாலை, சென்னை. வரவேற்புரை கி. அ. சச்சிதானந்தம் நிகழ்ச்சி தொகுப்பு உரை ரவி சுப்ரமணியன் தலைமை முனைவர். இ.…
இந்துமதி சுப்பிரமணியன் கவிஞர் மகுடேசுவரனை அவரது படைப்புகள் மூலமாக நன்றாக அறிவேன். ஆனால் அறிமுமில்லை. மத்தளராயன் என்ற புனைப்பெயரில் எழுதும் இரா. முருகன் அவர்களை திண்ணைக்கு வந்த பிறகுதான் தெரியும். வாரபலன் என்ற பெயரில்…
பித்தன் மெளலாசா அவர்களுக்கு வணக்கம். 'பித்தனின் பெண்களில் ஏன் நபி இல்லை என்ற வாதத்திற்கு ' என்று நீங்கள் தொடங்கும்போதே நீங்கள் இந்த வாதத்தை முழுமையாக படிக்கவில்லை (செலக்டிவ் அம்னீஷியா! ?) என்று தெளிவாகிறது.…
பித்தன் - நரேந்திரன் - அரவிந்தன் - கா.மெளலாசா - நண்பர் இஸ்மாயிலுக்கு, நீங்கள் பெரியாரைப் படித்திருப்பது குறித்து மகிழ்ச்சியே. அது இந்து மதத்தின் ஒரு பக்கம். களையப்படவேண்டிய பக்கம். ஆனால் ஒரு பக்கத்தை…
கடைசித் தேதி 30, ஏப்ரல் 2004 கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் உலகத்து தமிழ் படைப்பாளிகள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். போட்டி விபரங்கள்: 1) போட்டிக்கு…