மகுடேஸ்வரன் திண்ணை சமீபத்திய இதழில் இரா. முருகன் சென்னையில் நடந்த தமிழ் இலக்கியம் 2004ஐப் பற்றிய spot visit கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அவ்விழா குறித்து அவருடைய பதிவுகள் சிலவற்றிற்கு நான் பகிர்ந்துகொள்ள விஷயமிருப்பதால்…
கருத்தரங்கு : தேதி 21-பிப்-2004 Date : 21st Feb, 2004 - [SAT] Time : 02.30 pm Venue : SANGAMAM A/C HALL P S G College of…
மனுபாரதி மனிதனது உடலை மாயையென்றும், பொய்யென்றும், வெறும் கூடென்றும், காற்றடைத்தப் பையென்றும் எத்தனையோ தத்துவங்கள் கூறியிருப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் உயிர் பிரிந்த உடலோ எலும்பும், சதையுமாக நம் கண்முன் கிடக்கும் ஒரு நிஜம். அந்த…
உலகத் தமிழ் இலக்கிய அரங்கு 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடுத் திட்ட வரைவு. முகவுரை உலக மொழிகளில் ஆறரை கோடி…
Pongal celebration will be held at Middletown Temple on 5th February 4:00 pm Special screening of Subramania Bharathi – A documentary Call (V M Rajendran)…
காலச் சுவடு காலச் சுவடு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து காலாண்டு ஏடாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய இதழ்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தொ மு சி ரகுநாதன், சிவ சேகரம், சேரன்,…
December 3, 1999 • By
CINDHANAI VATTAM AND TAMIL ASSOCIATION OF NEW JERSEY
புதியமாதவி, மும்பை அ.முத்துலிங்கம் & ஜெயமோகன் உரையாடலை வாசித்தேன். எதையும் திட்டமிட்டு எழுதவில்லை என்கிறார் ஜெயமோகன். அவருடைய சிறுகதைகளுக்கு வேண்டுமானாலும் அக்கூற்று பொருந்தும். அவருடைய சில நாவல்களுக்கும் பொருந்தக்கூடும். ஆனால் அவர் அண்மையில் எழுதியிருக்கும்…
இப்னு பஷீர் அக்டோபர் 19 தேதியிட்ட திண்ணையில் சூபிமுகமது என்பவர் 'வகாபிய பார்ப்பனீயத்தின் மூடநம்பிக்கை' என்ற தலைப்பில் 'பித்அத்' எனப்படும் இஸ்லாத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்பாடுகளைப் பற்றி சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். 'நபிகள் நாயகம்…
le1le1