தம்மாம் பைசல் சாவர்க்கரின் சாயம் வெளுத்தது ஆகஸ்டு 10 (2003) குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டம் பரபரப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரர்களை அழைத்து விருந்தளித்து அவர்களை கெளரவப் படுத்தினார் குடியரசுத் தலைவர்.…
August 27, 2004 • By
வரதன்
வரதன் பட்டொளி வீசிப் பறக்க்கும் தாயின் மணிக்கொடி சற்றே மேனியில் பட்டால் ஒரு சிலிர்ப்பு எங்களுக்கு ஏற்ப்படும்... உங்களுக்கு அந்த அனுபவம் உண்டா... ? எங்கள் தாயும் தந்தையும் பாட்டனும் மகிழ்ந்து வாழ்ந்த/ வாழும்…
அரவிந்தன் நீலகண்டன் திருவாளர்.பிறைநதியுடனோ அல்லது இராஜ பரம்பரைத்தனமாக தன்னை 'நாம் ' என அழைக்கும் திருவாளர்.பித்தனுக்கோ (பல ஆளுமை வியாதியோ என்னவோ) பதில் எழுதுவது போல நேரத்தை வீணடிக்கும் செயல் எதுவுமில்லை. , திண்ணை…
கோச்சா ( எ ) கோவிந்த் கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....! அது போல் இந்த ரஜினி காந்த் கதை. அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப்…
யமுனா ராஜேந்திரன் சுகுமாரனின் குறிப்புகள் எனக்கு மறுபடியும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தேவையான சர்ச்சைகளில் ஈடுபடாமல் மெளனம் காப்பது ஒரு வகையில் மத்தியதரவர்க்க இலக்கியத் தந்திரம் என்றே நான் நினைக்கிறேன். மிக நிதானமாக எழுதப்பட்ட எனது…
சூரியா பாவண்ணன் ஏழாம் உலகம் பற்றி எழுதியிருந்த குறிப்பு சிறப்பாக இருந்தது . நுணுகியும் உணர்ச்சிபூர்வமாகவும் வாசித்திருக்கிறார். அந்நாவலைப்பற்றி இதுவரை நல்ல குறிப்புகள் எல்லாமே இணையத்தில் தான் வந்திருக்கின்றன. சிற்றிதழ்களில் வெறும் காழ்ப்பு அல்லது…
கோச்சா மனிதன் என்பவன் இறைவன் ஆகலாம் - தானம் தர்மம் செய்து. தான தர்மங்களில் தலையாயது, எழுத்தறிவித்தல். உள்ளூர் தாண்டி , வெளியூரிலும் வசிக்கும் தமிழர்கள் தங்களால் முடிந்ததை தான் சேர்ந்த ஊரில் உள்ள…
சுகுமாரன் பாப்லோ நெரூதா பற்றிய எனது கட்டுரைக்கு திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை கண்டேன். சற்று வருத்தமாகவும் இருந்தது. குறிப்பாக 'குறிப்பிட்ட உலகக் கவி ஒருவர் குறித்து தமிழில் நடந்திருக்கும் பங்களிப்புகளை ஒதுக்கி விட்டு தன்னை…
ஜெயமோகன் என்னுடைய அனைத்து சிறுகதைகளையும் உயிர்மை பதிப்பகம் நூலாகக் கொண்டுவருகிறது. சிறுகதைகள் ஒரு தொகுதியாகவும் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகவும் வெளிவருகின்றன. பொதுவாக நான் படைப்புகளை சேர்த்து கோப்புகள் செய்வதில் அக்கறை எடுப்பவனல்ல. அத்தகைய ஒழுங்கு…
திலகபாமா காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2003 வரை உள்ள கவிதைத் தொகுப்புகள் 2 பிரதிகள் வரவேற்கப்…