திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஒரு வெங்காயம் விவகாரமான கதை.

கோச்சா (எ) கோவிந்த் பொதுவாழ்வில் தலியிடுவதற்கு முன் பெரிய மைனராய் விளங்கினார் ஈவெரா. அந்நாளில் ஈவெரா பெரும்பாலும் விலைமாதர் இல்லங்களிலேயே புகுந்து புறப்படுவார். இதற்கேற்ற கூட்டாளிகள் பலர் நிலாக் காலங்களில், ராமசாமியும், அவர் கூட்டாளிகளும்…

கடிதம் செப்டம்பர் 9,2004 – இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் கருணாநிதி

மா. இரவிசங்கர் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு இந்து சமுதாயத்தை பற்றி இழிவாய் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. பகவத் கீதை என்பது இந்துக்களின் புனித நூலாக கருதப்படுகிறது. இந் நிலையில் இந்துக்களின் மனதை…

கடிதம் செப்டம்பர் 9,2004 – தாஜூக்கு..

பிறைநதிபுரத்தான் இலக்கிய உலகில் - ஊடுருவி உரை வீச்சின் மூலம் பார் போற்றும் - அளவிற்கு 'பேர் ' போட்டும் நிறைவில்லாமல், சமர்த்தாக தங்களை சமதள வாசியாக பிரகடனப்படுத்தும் உங்களின் உரைவீச்சு படித்தேன். தங்களின்…

கடிதம் செப்டம்பர் 9,2004

பித்தன் 'மாண்புமிகு ' அரவிந்தன் வழக்கம்போல 'ஆர்.எஸ்.எஸ் ரக பொய்ப்பிரச்சாரத்தை ' தொடர்ந்திருக்கிறார். 'நாம் ' என்று நான் எழுதியிருப்பது எதோ என்னை ராஜ பரம்பரை என்று நினைத்துக்கொண்டு நான் எழுதியிருப்பதாக அரவிந்தன் குறிப்பிடுகிறார்.…

கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்

அருளடியான் சன் டிவி, தன்னிடம் நாடகத் தொடர் கொடுக்கும் நிகழ்ச்சித் தயாாிப்பாளர் பிற தனியார் டிவிகளில் தொடர் செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கின்றனர். சமீபத்திய உதாரணம், நடிகை குஷ்பு ஜெயா டிவியில் 'கல்கி…

கடிதம் செப்டம்பர் 2, 2004

பிறைநதிபுரத்தான் திண்ணை வாசகர்களுக்கு, தாங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் எழுதும் காவி கோமாளிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எவ்வளவு நேரத்தை வீணடித்தாலும் - அதிலே ஒரு அலாதியான இன்பம்…

கடிதம் செப்டம்பர் 2, 2004

தம்மாம் பைசல் சாவர்க்கரின் சாயம் வெளுத்தது ஆகஸ்டு 10 (2003) குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டம் பரபரப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரர்களை அழைத்து விருந்தளித்து அவர்களை கெளரவப் படுத்தினார் குடியரசுத் தலைவர்.…

கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…

தாஜ் பாசிக்கிணற்றுத் தவளைகளின் பாதாளக் குரலை ஒன்றுமில்லை என்றாக்கும் குட்டைத் தவளைகளின் சகதி சப்தம் கும்பிக் குளத்துத் தவளைகள் கெக்கலிக்கத் துவங்க ஏனைய சப்தமும் விண்ணை முட்டும் ஊர் அடங்கும் நிசப்த வெளியில் சமதளவாசிகளை…