September 16, 2004 • By
சூரியா
சூரியா Last came Jeyamohan, the current superstar in contemporary Tamil literature. He spoke with the confidence of a succesful writer. And he spoke in his…
அறிவிப்பு Dear Music Lover: I am glad to invite you for my forthcoming Carnatic Vocal concert in Chennai organised by Naadha Inbam. The details of…
September 16, 2004 • By
வரதன்
வரதன் கீதைக்கான தாங்கள் மீண்டும் உங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி. அமெரிக்கா முதல் மனிதன் கண்டுபிடிக்கும் முன்னரே தோன்றிய தொன்மையான வரலாறு கீதை கொண்டுள்ளது. எப்படி தற்போது ஒரு நிறுவனம்,…
ஜெயமோகன் பா சத்தியமோகனின் பெரியபுராண மறு ஆக்க முயற்சி மிக முக்கியமானது. பெரியபுராணத்தின் செய்யுள்ச் செறிவை அன்றாட வழக்கிலான புதுக்கவிதை நடைக்கு மாற்றுகையில் அக்கவித்துவச்செறிவின் பெரும்பகுதியை அப்படியே தக்கவைக்க அவரால் முடிந்துள்ளது. பெரிய புராணம்…
September 9, 2004 • By
P.அனந்த கிருஷ்ணன் நான் இந்துத்வத்தின் ஆதரவாளன் அல்ல. அந்தமானின் செல்லுலார் சிறை ஒரு புனித பூமி என்பதிலும் அது அங்கு சிறை வைக்கப்பட்ட அனைத்து புரட்சியாளர்களின் நினைவையும் பாராட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும் சாவர்க்கரது…
அரவிந்தன் நீலகண்டன் திருவாளர். தம்மாம் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலிக்கலாம். அவர் கூறும் விடுதலைப் போராட்ட வீரர் ஐந்து வருடங்கள் அந்தமானில் கழித்தார் -1930களில். வீர சாவர்க்கர் 16 வருடங்கள் அந்தமான் செல்லுலார் சிறையில்…
கோவிந்தராஜன். கே அரசியல் என்பது என்ன... ? ஆள்வதற்கான உரிமையைப் பெறுவதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு. சரி, ஆளும் உரிமை எதற்காக.. ? மக்களுக்கு நல்ல திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்த. சரி சமூக சேவை அமைப்புகள்…
சுகுமாரன் பாப்லோ நெரூதாவை முன்னிருத்திய கருத்துப் பரிமாற்றங்களில் திரு.யமுனா ராஜேந்திரன் மீண்டும் தவறான பொத்தானை அமுக்கியே சர்ச்சையைப் புகையச் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதில் எனக்கு உவப்பில்லை என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம்…
September 9, 2004 • By
கோவிந்த ராஜன் . K hotmail.com & yahoo.com இரண்டிலும் மக்கள் பெருவாரியாக தங்களின் மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தான் மெயில் மூலமான தகவல் தொடர்பின் தலையாய ஜாம்பவான்கள். சமீபத்தில், GOOGLE…
அருளடியான் ஹாருன் யஹ்யா, துருக்கியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவியல் அறிஞர். இவர், டார்வினஸம் எப்படி அறிவியலோடு முரண்படுகிறது என ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முஸ்லிம், கிறித்துவ அறிவு ஜீவிகளை கவர்ந்தார். இவர் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூல்களை…