இப்னு பஷீர் தாரிக் அலி யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி: கேள்வி: செப்டம்பர் 11-க்கு பிறகு நீங்கள் அளித்த சில பேட்டிகளில் அமெரிக்க…
சூர்யா திண்ணை இதழில் வெளிவந்த இரு கட்டுரைகள் பற்றி [1] ஆசாரகீனனின் வகாபி இயக்கம் பற்றிய கட்டுரை. இது உலகளாவிய இஸ்லாமிய தூய்மைவாத இயக்கத்தின் பேரழிவுத்தன்மையை அருமையாக சொல்லக்கூடிய கட்டுரை. ஆங்கிலத்தில் ஏராளமாக செய்திகள்…
அறிவிப்பு தீம்தரிகிட ஆசிரியர்: ஞாநி ---- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது. தனி இதழ் விலை: ரூ4. ஆண்டு சந்தா: ரூ100 வெளி நாடுகளுக்கு USD 20 காசோலை, காசஞ்சல்…
அறிவிப்பு Tamil Literary Speech by 'Sahitya Academy ' Awardee Thiru. Prapanchan (Writer and Orator) Thiru. Sundara Aavudaiappan (All India Radio, Madurai) NADESWARA ISAI CONCERT by…
நாக.இளங்கோவன் அன்பின் ஆசிரியருக்கு, திரு.ஞானதேவனின் கேள்விகள் ஞாயமானவை. 50000 உரூவாய் சம்பளம் கொடுக்கக் கூடிய நிலையில் ஒரு நிறுவனம் இருக்குமென்றால் அங்கு இத்தகு கொடுமை நடக்க வாய்ப்புக் குறைவு என்று சொல்வது பதிலாக அமையக்கூடும்…
அறிவிப்பு 'நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் ' குறித்து விரிவாக விவாதிக்கும் இந்த ஆண்டின் தமிழ் இணைய மாநாடு டிசம்பர் மாதம் 11,12 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற…
அறிவிப்பு அமரர் சரஸ்வதி ராம்னாத் அறக்கட்டளையும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்குரியவராக திரு.குறிஞ்சிவேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்த அறக்கட்டளைகளின் முதல் விருதாகும். குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள மீனாட்சிப்பேட்டை என்னும் சிற்றுாரில்…
கோச்சா ( எ ) கோவிந் ---- படித்திருப்போம், பரமார்த்த குரு கதையை. தன் சீடர்களுடன் ஆற்றைக் கடக்க அது தூங்கிருக்கா என்று பார்க்க தீ தாங்கிய கம்பால் ஆற்றைத் தொட்டுப் பார்த்ததும் ,…
அரவிந்தன் நீலகண்டன் வழக்கறிஞர்கள் மத்தியில் சொல்வதுண்டு, 'வழக்கு சாதகமாக இருந்தால் பலமாக வழக்கை பிடி. வழக்கு சாதகமாக இல்லையா பலமாக மேசையை குத்து ' என்று. பித்தன் மேசையை குத்தோ குத்தென்று குத்தியது மட்டுமல்ல,…
பரிமளம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது தவறு. அதிலும் அதிக வருமானம் வரக்கூடிய பதவியைத் தரக்கூடாது. அமைச்சராகப் பதவி கிடைத்தால் வாழ்க்கை சுகபோகமாக இருக்கும் நிறையப் பணம் வந்து குவியும். எனவே…