அ.முஹம்மது இஸ்மாயில்.. திண்ணை ஆசிரியர் குழுவிற்கு என் ஸலாம்.. திண்ணை தளத்திற்கு என் கடிதம்.. அன்புள்ள சகோதரர் T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை அவர்களுக்கு என் ஸலாம்.. தாங்கள் எழுதிய ஜூலை மாதம் 22, 2004 கடிதம்…
ஆசாரகீனன் வகாபிசம் என்பது நம்பிக்கை என்று இங்கு சிலர் கருதுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி அதை அரசியல் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையை விமர்சிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. எந்த நம்பிக்கை வழியையும் நான்…
ஞானதேவன் பாஸ்கரன் நாக இளங்கோவனின் ஒருசில வாதங்களை மட்டு ம் ஏற்கிறேன். ஆனால் 500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆசிரியர்களை துரத்துவது வெறும் பம்மாத்து என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாக இளங்கோவனுக்கு…
பொறையாறு நந்தன் 'ராம ஜென்ம பூமியையும் - சோனியா ஜென்ம பூமியையும் ' வைத்து ஏமாற்று அரசியல் நடத்தி வந்த சங்க் பரிவாரத்தின் 'சங்காக ' ஒலித்து வருபவர் ஆசாரகீணன். இவருடைய பெரும்பாலான கட்டுரைகள்…
இப்னு பஷீர் புஷ் கார்ப்பரேஷனின் உலகை ஆளும் வெறியை அம்பலப்படுத்த தாரிக் அலி எழுதிய புத்தகத்தை தமிழாக்குகிறேன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழகத்து ‘பாமர’ முஸ்லிம்களை ‘உய்விக்க’ வந்த ஆசார கீனன், ரூமி RSS…
ரெ கார்த்திகேசு 'பட்டரின் பதில் - பிள்ளாய், நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்தில்லை போலும். 'பிள்ளைக்கு இரைதேடும் ' என்றுள்ளது காண். அங்குள்ள மண் மிதிமண் ஆகையால் மீன்கள் தூணும் துலாமுமாய்த் தடித்திருக்கும். அவை…
ஆசாரகீனன் திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகை, 'மவுண்ட் ரோடு மாஒ…
பித்தன் ---- திண்ணை நண்பர்களை சந்தித்து கிட்டதட்ட 2 மாதங்களாகிவிட்டது. கடுமையான வேலை பளுவினால் எதுவும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதுவும் முக்கியமான தேர்தல் நேரத்தில் எழுதமுடியாமல் போனது வருத்தமே. கிடைக்கும் கொஞ்ச ஓய்வு…
மயிலாடுதுறை சிவா அன்பு நண்பர் PKSக்கு மயிலாடுதுறை சிவாவின் இனிய வணக்கம். தங்களின் 'ஒடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் ' என்ற கட்டுரையை வாரா வாரம் படித்தும், ரசித்தும் வருகிறேன். அதுப்போல நீங்கள் நிறைய…
அறிவிப்பு வைகறை இலக்கிய வாசல் சென்னை-51 கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி நாள்: இடம்: 24-07-04 கடற்கரை சனிக்கிழமை திருவள்ளுவர் சிலை மாலை 5-00மணி அருகில் சென்னை கவிஞர்களும், எழுத்தாளர்களும் கலந்து…