திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் janavari 13,2005 – ஞாநி, சுந்தர ராமசாமி ஆகியோரின் கவனத்துக்கு

பா. ரெங்கதுரை நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு எழுத்தாளரும் தீம்தரிகிட பத்திரிகையின் ஆசிரியருமான ஞாநி சென்ற வாரம் கடிதம் பகுதியில் அளித்த பதிலைக் கண்ணுற்றேன். (www.thinnai.com/le0106058.html). நான் வசிக்கும் சியாட்டல் பகுதியில் தீம்தரிகிட, இந்தியா டுடே…

கடிதம் ஜனவரி 13,2005

ரஹ்மத் கபீர் ஆசிரியருக்கு, உங்கள் இணையதளத்தில் இஸ்லாம் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. திரு.நேசகுமார் நன்றாக ஒரு வாதத்தைத் தொடங்கியுள்ளார். எனது மார்க்க சகோதரர்கள் வசைபாடாது அவரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் unfortunately…

வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மு. சுந்தரமூர்த்தி பத்தாண்டுகளுக்கு முன் வட அமெரிக்க வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட 'விளக்கு ' இலக்கிய அமைப்பு நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் பெயரில் விருது ஒன்றை நிறுவி…

சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::

கோவிந்த் பிறநாட்டில் வாழ்பவர்களுக்கு, FETNA என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் இலங்கைத் தமிழ்சங்கம் உள்ளடக்கி பல அமெரிக்கத் தமிழ்சங்கங்களும் உறுப்பினர்கள். அதன் விவரம் பற்றி FETNA.org-ல் காணலாம். பொதுவாக வருடம்…

சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு

லலிதா ராம் சீமான் வரலாறு என்றொருவரைச் சமீபத்தில் சந்தித்தோம். 'ஐயா நலம்தானே ' என்று நாம் கேட்டதுதான் தாமதம். 'நலமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் உம்மைப்…

மன்னிக்க வேண்டுகிறோம்

திண்ணை குழு ஞாநி திண்ணைக்குழுவும், மாயவரத்தானும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். திரு. மாயவரத்தான் ஞாநியின் கோரிக்கை சம்பந்தமாக எழுதிய கடிதம் இதே திண்ணையில் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னால்,…

கடிதம் ஜனவரி 13,2005 – காக்கி நிக்கர்களும் அறிவுஜீவிகளின் வதந்திகளும்

அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு, 60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை மீட்க [அதாவது சாட்சியங்களை அழிக்க] அங்கே…

கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஜெய மோகனின் 'காடு ' கதை பற்றிய ஒரு விவாதத்தின் போது திரு. ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களைக் கொஞ்சம் கடுமையாகவே நான் எதிர் கொண்டு இருந்தேன். அவ்வளவு…

சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:

கோவிந்த் இயற்கையின் புரியா புதிரின் ஒரு அங்கமாக சமீபத்தில் நடந்த சுனாமியினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பதில் தங்கள் பகுதியாக, வாஷிங்கடனில் பதிவு செய்யப்பட்ட 'எம்ஸ் இந்தியா ' , கன்னியாகுமரியில் களப்பணியில் தங்களை…