நேச குமார் சென்ற வார திண்ணை இதழில் [1] , சலாஹுதீன் என்பவர் நான் , நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில்,…
January 27, 2005 • By
வரதன்
வரதன் தமிழகத்தில் சில பகுதிகளில் இரட்டைத் டம்ளர் முறை இருப்பதாக வரும் செய்தி கொடியது தான். அது ஒழிய வேண்டும். ஆனால், வன்னியரின இராமதாஸ், தேவரின சேதுராமன் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு, அவர்களும்,…
ரெ.கார்த்திகேசு திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9 ஜெயமோகனின் 'தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று இன்று நாளை ' (திண்ணை 13 ஜனவரி) வாசக மூளையை வெடிக்கச் செய்யும் கதை. நமது…
அருளடியான் அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையின் மீதான எழுத்தாளர் ஞாநியின் விமர்சனத்துக்கு, 'கட்டுரைகளின் கருத்துக்கள் அதனை எழுதியவர்களின் சொந்தக் கருத்துக்களே தவிர திண்ணையின் கருத்தாக இருக்க அவசியமில்லை ' என்றே பதில் சொல்வீர்கள்…
சலாஹுத்தீன் நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி குறிப்பிட்ட போது அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வை ஆதாரமாக நேசகுமார் காட்டி இருந்தது…
கோவிந்த் குறும்படம் என்ற பெயரில் பல குறும்புப் படங்கள் பார்த்த நிலையில், குறும்படம் என்றாலே ஒரு அலர்ஜி இருந்ததுண்டு. ஆனால், மனதை அடித்துப் போட்ட மாதிரி உணர்வை படம் பார்த்தவுடன் தந்தது, ஒரு குறும்படம்-…
ஹமீத் ஜாஃபர் 'நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ' (அல் குர்ஆன்; 3:103) யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும்…
விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு வணக்கம். திரு.ஞாநி அவர்கள் கட்டுரை மீது நான் விமர்சனம் வைத்தது உண்மை.அதை கருத்து குறித்த விவாதமாகவே நான் கருதினேன், இப்போதும் அவ்வாறே கருதுகிறேன். அவர் எழுதியதன் மீது எனக்கு…
ஆசாரகீனன் தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் இரான், நைஜீரியா போன்ற அரசாங்கள், முறை தவறிய உறவு வைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடும் தண்டனைகளை வழங்குவது பற்றியும்,…
January 20, 2005 • By
வரதன்
வரதன் தமிழ்த் திரையில் பெண்களைச் சித்தரிக்கும் முறையும், குறிப்பிட்ட ஜாதிகளை உயர்த்தியோ அல்லது குத்தியோ காட்சியமைப்புகளும், அதிகமாகிப்போயிருப்பது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழ்ப் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும்…