திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

ஒரு கடிதம்

ச.பெரியசாமி. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் போயிருந்தேன்.பேருந்தில் ஏறியவுடன் வியப்பு ஏற்பட்டது.அங்கு இருந்த ஆண்கள் எல்லோரும் வேட்டியை இறக்கி விட்டிருந்தார்கள்.திருவனந்தபுரம் ஒன்றும் நூறு சத கேரளம் அல்ல.தமிழகத்திலோ அன்டர்வேருக்கு மேல் வேட்டியை தூக்கிக்கட்டுவது…

வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)

வெங்கட் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா) தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருது பெற பத்மநாப ஐயர் கனடா வருகின்ற சமயம் மொழி…

தமிள் வால்க

வரதன் தமிழால் ஒன்றுபடுவதாகச் சாகசகம் காட்டும் ராமதாஸ் தமிழகத்தில் ஜாதிய உணர்வால் அரசியல் பண்ணும் முதன்மையானவர். அடுத்தவரோ, இன்னொரு ஜாதிய உணர்வை தூபம் போட்டு வளர்ப்பவர். நேற்றுவரை பாண்டிச்சேரியில் முதலில் வன்னிய ஆட்சி பின்…

கடிதம் பிப்ரவரி 3,2005

ஜெயமோகன் அன்புள்ள ஆசிரியருக்கு ரெ.கார்த்திகேசு அவர்களின் கடிதத்துக்கு நன்றி. மகிழ்ச்சி. ஏதோ ஒரு காலத்தில் இலக்கியத்தில் இன்று முக்கிய பங்காற்றிவரும் தகவல் தொடர்பு, சமூக நோக்கம் இரண்டும் இல்லாமலாகிவிடுமா என்ற வினாவே அக்கதையின் அடிப்படை.…

கடிதம் பிப்ரவரி 3,2005

ஜோதிர்லதா கிரிஜா அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். என் கடிதங்களையும் கட்டுரைகளையும் கவனத்துடன் படிப்பவர்கள் ‘பிராமண ஜாதியினருக்கு மட்டுமான ஒரு மடமாகத்தான் சங்கர மடம் நீடிக்க வேண்டும் என்று ஜோதிர்லதா கிரிஜா விரும்புகிறாரா ?’…

கடிதம் பிப்ரவரி 3,2005

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, தமிழ் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நிறுவிய 'பசுமைத் தாயகம் ' அமைப்பின் இணையத் தளம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்கு தமிழ் பதிப்பு இல்லை. அதன் செய்தித்…

கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை

மயிலாடுதுறை சிவா சென்ற வாரம் திண்ணை இதழில் திரு வரதன் அவர்கள் திருமாவை தாக்கி எழதி இருந்தார்கள். அதனை மறுத்து எழுதுவதும், திருமா தரப்பு நியாயத்தை எனக்கு தெரிந்தவரை எழதுவது 'தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு…

கடிதம் பிப்ரவரி 3,2005

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, கடந்த வாரத்திண்ணையில் ரெ.கார்த்திகேசுவின் கடிதம் வெளியாகி இருக்கிறது. http://www.thinnai.com/le0127051.html அவர், திண்ணை வாசகர்கள் கவனத்திற்கு வலைப்பதிவொன்றில் http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கொண்டுவர விரும்புகிறேன்.அறிவியல் புனைகதை என்ற தலைப்பில்…

கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை

எஸ்.கே ---- அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, 'அலைகளை மன்னிக்கலாம் ' என்ற தலைப்பில் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள கவிதையை முதலில் படித்தபோது எனக்கு அவர் எதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்பது புரியவில்லை.…