திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் 27, ஜனவரி 05 – ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9

ரெ.கார்த்திகேசு திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9 ஜெயமோகனின் 'தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று இன்று நாளை ' (திண்ணை 13 ஜனவரி) வாசக மூளையை வெடிக்கச் செய்யும் கதை. நமது…

கடிதம் ஜனவரி 27,2005

மாயவரத்தான் 20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் 'ரோபோட் ' (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) 'விசிதா 'வின் கடிதம் கண்டேன். 'ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ' என்று…

கடிதம் ஜனவரி 27 ,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும்…

கடிதம் ஜனவரி 27,2005

மாயவரத்தான் 20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் 'ரோபோட் ' (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) 'விசிதா 'வின் கடிதம் கண்டேன். 'ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ' என்று…

விடைபெறுகிறேன்

ஞாநி திண்ணை ஆசிரியர் குழுவுக்கு இதுவே உங்கள் இதழுக்கு என் கடைசிக் கடிதம். 1. மாயவரத்தான் வருத்தம் தெரிவித்தது முழுமையாக இல்லாத போதும் அதில் ஒரு கண்ணியம் இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி.…

கடிதத்தின் பொருள்: நாகூர் ரூமியின் கவிதை

எஸ்.கே ---- அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, 'அலைகளை மன்னிக்கலாம் ' என்ற தலைப்பில் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள கவிதையை முதலில் படித்தபோது எனக்கு அவர் எதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்பது புரியவில்லை.…

ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அரவிந்தன் நீலகண்டன்தான் விவாதத்தில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவுகிறார். அவருக்கு இச்சர்ச்சைக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே தெரியாதா, இல்லை தெரிந்தும், சோவியத் பிராச்சாரத்தை ஏன் ஏற்றார்,…

கடிதம் ஜனவரி 27,2005 – ஜோதிர் லதா கிரிஜா : ஹமீத் ஜாஃபர் : ரஹ்மத் கபீர்!

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும்…