ரெ.கார்த்திகேசு திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, ஜெயமோகனின் அறிவியல் புனைகதை 9 ஜெயமோகனின் 'தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று இன்று நாளை ' (திண்ணை 13 ஜனவரி) வாசக மூளையை வெடிக்கச் செய்யும் கதை. நமது…
மாயவரத்தான் 20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் 'ரோபோட் ' (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) 'விசிதா 'வின் கடிதம் கண்டேன். 'ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ' என்று…
சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும்…
மாயவரத்தான் 20-ம் தேதியிட்ட திண்ணை இதழின் கடிதங்கள் பகுதியில் 'ரோபோட் ' (அப்படிதான் தன் வலைக்குறிப்பில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்!) 'விசிதா 'வின் கடிதம் கண்டேன். 'ஒரு தெளிவு கிடைக்கும் வரை எழுத வேண்டாம் ' என்று…
January 27, 2005 • By
ஞாநி
ஞாநி திண்ணை ஆசிரியர் குழுவுக்கு இதுவே உங்கள் இதழுக்கு என் கடைசிக் கடிதம். 1. மாயவரத்தான் வருத்தம் தெரிவித்தது முழுமையாக இல்லாத போதும் அதில் ஒரு கண்ணியம் இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றி.…
எஸ்.கே ---- அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, 'அலைகளை மன்னிக்கலாம் ' என்ற தலைப்பில் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ள கவிதையை முதலில் படித்தபோது எனக்கு அவர் எதைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார் என்பது புரியவில்லை.…
January 27, 2005 • By
ராதா
ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அரவிந்தன் நீலகண்டன்தான் விவாதத்தில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவுகிறார். அவருக்கு இச்சர்ச்சைக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே தெரியாதா, இல்லை தெரிந்தும், சோவியத் பிராச்சாரத்தை ஏன் ஏற்றார்,…
பொள்ளாச்சி நசன் Dear friend Please visit our web www.thamizham.net and write your comment yours pollachinasan@yahoo.com
அறிவிப்பு Dear Sir/Madam Greetings from PASUMAI THAAYAGAM PASUMAI THAAYAGAM (Green Motherland), which is a non-governmental, non-profit citizen organization. The mandate of this organization is environmental…
சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஆண்களைப் பற்றிய அச்சத்துடன்தான் தங்கள் உடைகளைப் பெண்கள் தேர்வு செய்திட வேண்டுமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பி, சட்டங்களை மீறிடாத வரை எந்த உடையையும் யாரும்…