ஜோதிர்லதா கிரிஜா “ஆண்களைப் பற்றிய அச்சத்துடன் தங்கள் உடைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறாரா ?” என்று திரு சோதிப்பிரகாசம் வினவுகிறார். அச்சம் என்னும் உணர்வு இல்லாத பெண்களுக்கும் கூட ஓர் ஆணின் விகாரமான பார்வை…
அறிவிப்பு அதிசயமும் அன்பும் கொண்டு இந்த உலகினை ஒருசில சமயங்களில்தான் நம்மால் கவனிக்க முடியும். ஓவியங்களின் வாழ்க்கையும் ஓவியர்களின் வாழ்க்கையும் ஒருவிதத்தில் அப்படிப்பட்டதாகத் தோன்றுகிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஓவியக்கண்காட்சியில் ப்ங்கு பெற்றவரும், மலேசியா…
லலிதா ராம் அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற வாரம் திண்ணையில் அனுப்பிய அழைப்பிதழ் தொடர்பாக http://www.thinnai.com/le01130515.html ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. (நிகழ்ச்சி நிரலில் விஷயம் பொதிந்திருப்பினும், explicit-ஆக குறிப்பிடவில்லை). தமிழகத்தின் முதுபெரும் வரலாற்றாய்வாளர்களான…
அரவிந்தன் நீலகண்டன் சார்லஸ் டார்வினுக்கு முன்னதாக பெரும் ஏற்புடையதாக விளங்கிய பரிணாம வாதம் லமார்க் எனும் பிரெஞ்சு நாட்டு உயிரியலாளருடையதாகும். லமார்க்கின் பரிணாம சித்தாந்தத்தின் படி ஒரு உயிரினத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சம், உதாரணமாக,…
அ.முஹம்மது இஸ்மாயில் முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் ஒரு இடத்திற்கு செல்வது என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான…
கோவிந்த் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் வருமான மற்றும் நிதித் துறை என்ன சிறப்பு வரிச் சலுகைகளை மக்களுக்கு அளிக்கிறது எனத் தெரியாத போதிலும், பாதிப்புக்கு உள்ளாகாத அமெரிக்கா செயல்படும் விதம் பாராட்டப்பட வேண்டியதே. அமெரிக்காவில்…
கோவிந்த் பிறநாட்டில் வாழ்பவர்களுக்கு, FETNA என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் இலங்கைத் தமிழ்சங்கம் உள்ளடக்கி பல அமெரிக்கத் தமிழ்சங்கங்களும் உறுப்பினர்கள். அதன் விவரம் பற்றி FETNA.org-ல் காணலாம். பொதுவாக வருடம்…
லலிதா ராம் சீமான் வரலாறு என்றொருவரைச் சமீபத்தில் சந்தித்தோம். 'ஐயா நலம்தானே ' என்று நாம் கேட்டதுதான் தாமதம். 'நலமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் உம்மைப்…
திண்ணை குழு ஞாநி திண்ணைக்குழுவும், மாயவரத்தானும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். திரு. மாயவரத்தான் ஞாநியின் கோரிக்கை சம்பந்தமாக எழுதிய கடிதம் இதே திண்ணையில் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முன்னால்,…
அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியர் குழுவினருக்கு, 60 ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடிகுண்டு வைக்க போனார்கள்; போன இடத்தில் சுநாமியில் மாட்டி செத்தார்கள்; எனவேதான் உடனே அந்த உடல்களை மீட்க [அதாவது சாட்சியங்களை அழிக்க] அங்கே…