கோவிந்த் அன்புள்ள மீனவர்களுக்கு, கோவிந்த் ( கோச்சா ) எழுதுவது. தொலைக்காட்சியில் உங்கள் பேட்டிக் கண்டேன். அதில் கடல் மேல் நீ கொண்டுள்ள பயத்தையும் , இதுவரை கடல் எங்களுக்கு தாயாகத் தெரிந்தாள், ஆனால்…
மாயவரத்தான் வணக்கம்.. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை என்ற தலைப்பில் நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதம் திரு. ஞாநி அவர்களிடமிருந்து வந்ததை படித்தேன். தனிப்பட்ட முறையில் அவரை தாக்க வேண்டும் என்ற எண்ணம்…
இக்பால் திண்ணை ஆசிரியருக்கு, இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்தது மாதிரி எழுதி வந்த நேஷக்குமார் இன்று எங்கே ? எதிர்ப்பு வந்ததும் ஓடிப் போய்விட்டார். இக்பால் iqbalriver@yahoo.com (நீக்கங்கள் உண்டு - திண்ணை குழு)
January 6, 2005 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு 1, சூசன் சொண்டாக் மறைவு குறித்து எழுத நினைத்தேன். எழுதும் மனநிலையில் அப்போது இல்லை. பினான்ஷியல் டைம்ஸ் உட்பட பல தினசரிகளில் விரிவான அஞ்சல் குறிப்புகள் வந்துள்ளன.…
அறிவிப்பு (ந முத்துசாமி பேரா சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசு வழங்குகிறார்)
yaazhini Words wont be enough to describe the calamity caused by the tsunami that hit the South India. Tamilnadu, which faced great devastation, is in…
நேச குமார் 'கயமை வேண்டாம் ' என்று டிசம்பர் 23 திண்ணையில்[01] எழுதியிருக்கும் ஹமீது ஜாஃபர் பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள மிரட்டல்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஏனைய வாத ங்களை பார்த்தோமானால், அதன் சாராம்சம்…
நேச குமார் சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார். அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய திரு.சோதி பிரகாசம் அவர்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பான அடைமொழிகளுக்கு நன்றி. ஏனோ தெரியவில்லை தற்சமயம் நமது மார்க்ஸிய நண்பர்கள் திண்ணையில் எனக்கு அன்புடன் வாரி வழங்கும் பல பட்டங்களையும்…
பா.ரெங்கதுரை திண்ணை வாசகனான நான் அமெரிக்க பசிபிக் நேரப்படி ஒவ்வொரு வியாழன் இரவும் திண்ணை வலையேறியதும் முதலில் படிப்பது சோதிப் பிரகாசம் அவர்களின் மெய்மையின் மயக்கம் கட்டுரைத் தொடரையே. இந்தத் தொடரை அவர் 32…