எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கடந்த திண்ணை இதழில் திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மணி ராதாராமசாமி ஆகியோர் எழுதிய இரண்டு கடிதங்கள் வெளியாயிருந்தன. திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய கடிதத்தையும் இது குறித்து திரு.ப.அனந்த கிருஷ்ணன்…
December 30, 2004 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ்.எனவே தனது 'மூலதனத்தை ' டார்வினுக்கு சமர்பிக்கவும் செய்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க…
அறிவிப்பு தொடர்புக்கு : நிழல் 31/48 ராணி அண்ணாதுரை நகர் சென்னை 600 078
அறிவிப்பு http://survivors.aidindia.org info@aidindia.org Phone: 1-888-TALK-2-AID Dear Friends, Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas. After the initial shock and chaos,…
மாயவரத்தான் ஒரு காலத்தில் தமிழ்ப் பத்திரிகையுலகில் 'காமிக்ஸ் ' புத்தகங்கள் கலக்கிக் கொண்டிருந்தன. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று வெளிநாட்டு காமிக்ஸ் வீரர்களின் தமிழ் பதிப்பை சிறுவர் முதல் பெரியோர்…
அறிவிப்பு கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக் கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது இம்முறை திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவாின் தமிழ்த் தொண்டு…
சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ____ தெற்கு ஆசியாவின் கடற்கரை ஓரங்களில், 26-12-2004 அன்று நிகழ்ந்த கடல் கோளின் விளவான மனித ஓலங்களைப் பற்றி நாம் என்ன சொல்வது, மூழ்கிடல் ஆயிற்றே! என்பதைத்…
விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு வணக்கம். எம்.எஸ். : அஞ்சலி என்ற கட்டுரையில் [http://www.thinnai.com/ar12160412.htm] திரு ஞாநி அவர்கள் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இது குறித்த எனது விமர்சனத்தினை சுருக்கமாக இங்கு முன் வைக்கிறேன்.…
ஜோதிர்லதா கிரிஜா ‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத…
மாயவரத்தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில 'ஞானமற்றவர்களுக்கு '…