திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் டிசம்பர் 23,2004

இக்பால் திண்ணை ஆசிரியருக்கு, நேஷக்குமார் செய்யும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தர பலர் முன் வந்திருக்கின்றனர். அவற்றையும் திண்ணை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இது ஒரு விவாதம் அல்ல - வெட்டியான…

நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)

ரா.கோபிநாதன் திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை கடந்த இதழில் வெளியிட்டிருந்தார். அதைப் படித்தபோது, பண்டைக்காலத்தில் இந்நாடு எப்படிப்பட்ட நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்ற வியப்பே மேலோங்குகிறது.…

கடிதம் டிசம்பர் 23,2004

ராதா ராமசாமி திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் என் கடிதத்திற்கு திரு.அரவிந்தன் நீலகண்டன் தந்துள்ள பதிலிற்கு என் எதிர்வினையை ஒரிரு வாரங்களில் அனுப்புகிறேன். விரிவான பதில் வரும், அதனால் அம்பலப்பட்டுப்…

கடிதம் டிசம்பர் 23,2004

விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு வணக்கம். எம்.எஸ். : அஞ்சலி என்ற கட்டுரையில் [http://www.thinnai.com/ar12160412.htm] திரு ஞாநி அவர்கள் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இது குறித்த எனது விமர்சனத்தினை சுருக்கமாக இங்கு முன் வைக்கிறேன்.…

கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!

ஜோதிர்லதா கிரிஜா ‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத…

கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!

மாயவரத்தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில 'ஞானமற்றவர்களுக்கு '…

கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்

பா. ரெங்கதுரை ஞாநி எழுதிய 'ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள் ' கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரையின் முடிவில் காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ல அறிக்கை பற்றி…

கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!

சலாஹுத்தீன் இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும் என்ற கட்டுரையில் [1] பர்தா கடமையாக்கப்பட்டதன் பிண்ணனியை விளக்க முயன்ற நேசகுமார் முஹம்மது நபியவர்கள் அன்னை ஜைனப் அவர்களை மணந்து கொண்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையை…

கடிதம் டிசம்பர் 23, 2004

சூர்யா நேசக்குமாரின் குறிப்புகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட தொனி இவ்வாரக் கட்டுரையில் உள்ளது.ஆகவே இதை எழுதுகிறேன். 1. முகமது அவர்களின் வாழ்க்கையே முஸ்லீம்கள் மட்டுமல்லாது மானுட குலம் அனைத்தும் பின்பற்றவேண்டிய உன்னத உதாரணம் என்று…

கடிதம் டிசம்பர் 23,2004

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, ஹிந்து தர்மத்தின் மீதோ அல்லது ஹிந்து சமுதாயத்தின் மீதோ எவ்வித மதிப்பும் அன்பும் மார்க்ஸிஸ்ட்களுக்கு இருக்க முடியாது என்பதுடன் இயல்பாகவே இனவாதத்துடன் கைகோர்க்கும் இயல்பு மார்க்ஸிஸ்ட்களுக்கு உண்டு என்பதற்கான…