எஸ்.அரவிந்தன் நீலகண்டன் திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. திரு.நாக. இளங்கோவனுடன் நான் விவாதித்தது…
அறிவிப்பு ---- நாள்: டிசம்பர் 11 சனிக்கிழமை இடம்: சான் ஓசே, எவர் கிரீன் பள்ளி அரங்கம் நேரம்: மதியம் 12.45 - பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கிய 'சக்தி ' மேடை நாடகம்.…
விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். கடந்த வாரத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் இன்னொரு புலம்பல் கட்டுரை. அவருக்கு ஒன்று புரியவில்லை , புகை பிடிப்பது,குடிப்பது போன்றவை தனி நபர் தெரிவுகள்.இதனால் உடல் நலம்…
குமரிமைந்தன் அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் படைப்பான 'ஐந்தாவது மருந்து ' என்ற சிறுகதையினை இணையத்தில் இருந்து நண்பர் ஆபிரகாம் லிங்கன் மூலம் பெற்று படித்தேன். குமரிக்கண்டம் பற்றிய என் அடிப்படைக்…
அறிவிப்பு San Francisco Bay Area Tamil Manram Presents MARGAZHI DRAMA FEST Saturday December 11th, 2004 From 12:30 pm Evergreen Valley School, 3300, Quimby Road San…
அறிவிப்பு டிசம்பர் 14 [ செவ்வாய் ] அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப்பாவானர் நூலக அரங்கில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. எம் யுவன் எழுதிய பகடையாட்டம்…
சோதிப் பிரகாசம். திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! முகமது பெருமானார் மட்டும்தாம் இறைவனின் இறுதித் தூதுவர் என்னும் 'நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும் ' என்கின்ற நேச குமாரின் கூற்று யாரும் ஏற்றுக்…
பாவண்ணன் அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின்…
ஆசாரகீனன் ரவி ஸ்ரீநிவாஸின் கடிதத்துக்கு சரியாகப் பதிலளிக்க ஒரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டும். அவர் சாமர்த்தியமாக எழுப்பும் கேள்விகளின் இயல்பு அப்படி. அதாவது லிபரலிஸம், ஹிண்டு பத்திரிகையின் தார்மீகக் கோட்பாடுகள், பத்திரிகைகளின் தர்மங்கள்,…
நேசகுமார் பர்தா பற்றிய எனது கட்டுரை சம்பந்தமாக சலாஹீதீன் என்பவர் சென்ற திண்ணை இதழில் என்னிடம் ஆதாரங்களை கேட்டிருந்தார்[1]. இதை சொல்ல வந்த அவர், முகமது நபியவர்களையும் அவர்களது மனைவியரையும், இஸ்லாமியர்கள் மிகுந்த மதிப்புடன்…