திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

அழியத் துடிக்கும் அப்ரஹாக்கள்

அ.முஹம்மது இஸ்மாயில். 1425 வருடங்களாக இஸ்லாம் என்ற அமைதியான கோட்டையை இடிக்க ஆயிரமாயிரம் கரசேவகர்கள் அப்ரஹாவின் ஆசையோடு வந்து முயன்று அபாபீலிடம் தோற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதோ அவர்கள் முயன்றதும் முட்டியதும் பெருமானாரை…

ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி

விசிதா வணக்கம்.ஜோதிர்லதா கிரிஜா குருமூர்த்தி எழுதியதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவத்துவம் தருகிறார். சோ பெண்ணுரிமைகளை ஏற்காதவர், பெண்ணியம் என்பது அவருக்கு ஏற்புடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். விதவைகளைக் குறித்து குருமூர்த்தி ஒரு பேட்டியில்…

ரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்

ஆசாரகீனன் ரவி ஸ்ரீநிவாஸின் கடிதத்துக்கு சரியாகப் பதிலளிக்க ஒரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டும். அவர் சாமர்த்தியமாக எழுப்பும் கேள்விகளின் இயல்பு அப்படி. அதாவது லிபரலிஸம், ஹிண்டு பத்திரிகையின் தார்மீகக் கோட்பாடுகள், பத்திரிகைகளின் தர்மங்கள்,…

நபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்

நேசகுமார் பர்தா பற்றிய எனது கட்டுரை சம்பந்தமாக சலாஹீதீன் என்பவர் சென்ற திண்ணை இதழில் என்னிடம் ஆதாரங்களை கேட்டிருந்தார்[1]. இதை சொல்ல வந்த அவர், முகமது நபியவர்களையும் அவர்களது மனைவியரையும், இஸ்லாமியர்கள் மிகுந்த மதிப்புடன்…

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி குஞ்ஞாலிக்குட்டி விவகாரத்தை சளைக்காமல் அவதானித்து மிகவும் ஆர்வத்தோடு தொடர்கதையாக எழுதிவரும் மத்தளராயன் (எ) இரா.மு. ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மீடியாவின் செயல்பாடுகளைப் பார்த்து சலித்துக்கொள்கிறார். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பரபரப்பூட்டுவதில்லை.…

சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:

பிறைநதிபுரத்தான் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துனை பிரதமர் அத்வானி மற்றும் சோனியா போன்றவர்களை 'மரியாதையாக ' நிற்க வைத்து பிரசாதம் அளித்த, ஜெகத்குரு, நடமாடும் தெய்வம், பெரியவாள் என்று…

சுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி

கோவிந்த் தரமாக தமிழில் படைப்பிலைக்கியம் காண்பது கடினமானது. இப்பொழுதாவது இணையத்தின் துணையில் எல்லோரும் நிறுத்தக்குறி இல்லாமல் எழுதித் தள்ள முடிகிறது. அதிலும் அது பார்வையாளனால் படிக்கப்படுகிறதா இல்லையா என்பதே பட்டணத்தில் பூதம் மட்டுமே அறியும்…

கடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்

பாலா இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை 'undeserving…