திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி குஞ்ஞாலிக்குட்டி விவகாரத்தை சளைக்காமல் அவதானித்து மிகவும் ஆர்வத்தோடு தொடர்கதையாக எழுதிவரும் மத்தளராயன் (எ) இரா.மு. ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மீடியாவின் செயல்பாடுகளைப் பார்த்து சலித்துக்கொள்கிறார். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பரபரப்பூட்டுவதில்லை.…

சங்கராச்சாரியார் கைதும் முஸ்லிம்களும்:

பிறைநதிபுரத்தான் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துனை பிரதமர் அத்வானி மற்றும் சோனியா போன்றவர்களை 'மரியாதையாக ' நிற்க வைத்து பிரசாதம் அளித்த, ஜெகத்குரு, நடமாடும் தெய்வம், பெரியவாள் என்று…

கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்

அரவிந்தன் நீலகண்டன் மெமிட்டிக் க்ளோன்கள் என்பது ஒன்றும் இழிவான பழிச்சொல் அல்லவே. மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது. பரிணாம அறிவியலாகட்டும், ஆர்.எஸ்.எஸ் குறித்த புரிதலாகட்டும் அல்லது நீங்கள் திருமறை என நம்பும்…

அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)

இப்னு பஷீர் ‘கீதையை எப்படி படிப்பது ? ஏன் ?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஜெயமோகன் எழுதியது: “போரைப்பற்றி சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர்ஆன் தான். அதில் ஏராளமான வரிகள்…

கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு

நேசகுமார் கடந்த சில வாரங்களில் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலை விமர்சித்து வந்த கருத்துக்களுக்கு பத்ரி சேஷாத்ரி பதில் சொல்லுமுகமாக இட்டுள்ள மடல் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆட்சேபனையும்…

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்

அறிவிப்பு 28.11..2004 ஞாயிறு மாலை 4 மணி திருவள்ளுவர் அரங்கு, காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை வரவேற்புரை: ‘காவ்யா’ சண்முக சுந்தரம் சி. க. கட்டுரை நூல் வெளியீடு வெளியிடுபவர்: திரு…

கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி

பா. ரெங்கதுரை எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் நிறுவனருமான சுந்தர ராமசாமி அவர்கள் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்ணுற்றேன். 'நம் சமூகத்தில் இதழியல் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் குற்றவாளிகள் மிகுதியாக இருப்பதோடு…

சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக

அசுரன் இனிய நண்பர்களே, சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக Doctors for Safer Environment (DOSE) என்ற அமைப்பை சேர்ந்த மருத்துவர் இரா. இரமேஷ் M.B.,B.S., 'Sethusamudram Shipping Canal Project and the unconsidered…

ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! 'துக்ளக் ' குரு மூர்த்தி அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தோழர் ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி இயல்பானது; மிகவும் அவசியமானதும் கூட! மதங்களின் பெயரால் சமுதாயத்தில் விதைக்கப் பட்டு…

தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்

ரா. ராஜா மூப்பனார், மீண்டும் ஜெயுடன் அணி கண்டபோதுதான் அவரை ரஜினி விலக்கினாரா ? நல்ல வேடிக்கைதான். 1996 தேர்தலுக்கு பின்னர் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலேயே தன்னுடைய ரசிகர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு…