திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்

ஆசாரகீனன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நெதர்லாந்து இயக்குனர் தியோ வான் கோ பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும், இப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட Submission குறும்படம் பற்றியும் திண்ணையில் எழுதி இருந்தேன். இக் குறும்படத்தை,…

கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?

ஹமீது ஜாஃபர் இஸ்லாத்தில் பெண் விரோதபோக்கும், அடிமைத்தனமும் மலிந்து கிடப்பதாகவும், அடிப்படைவாதம் கருத்துச் சுதந்தரத்தை பாதிப்பதாகவும் அங்கலாய்க்கும் திரு ஆசாரகீனன் தனது மேதாவித் தனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லைதான், ஆனால்…

கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் ஹரூன் யாஹ்யா பெரிய இஸ்லாமிய அறிஞர். திருமறை என அவரால் நம்பப்படும் குரான் எனும் நூலின் வழிகாட்டலினால் தூண்டப்பட்டு அன்னார் இறை மறுப்புக் கோட்பாடான பரிணாமத்தை ஒவ்வோர் அடிப்படையும் பொய்…

ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி

பத்ரி சேஷாத்ரி பத்ரி சேஷாத்ரி கடந்த சில வாரங்களில் நேச குமார், சூரியா ஆகியோர் திண்ணையில் எழுதிய கட்டுரைகளுக்கு பதிலாக, நாகூர் ரூமியின் பதிப்பாளராக இதை எழுதுகிறேன். 1. இஸ்லாத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எழுதப்பட்ட…

கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே

அசுரன் அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். திண்ணையில் எனது உடல்நலன்குறித்த மருத்துவ அறிக்கையை நான் வெளியிட்டதன் நோக்கம் மண் சார்ந்த மருத்துவத்தில் இதற்கானத் தீர்வினைத் தேடுவதே. இதன் மூலம் நான் யாரேனும் மிகச்சிறந்த மருத்துவரைச் சந்தித்ிதால்,…

கடிதம் நவம்பர் 11,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு கீதை குறித்து நான் எழுதியதில் பிறர் கூறியது குறித்துதான் அதிகம் கூறியிருக்கிறீர்கள், உங்கள் கருத்துக்களை ஏன் எழுதவில்லை என்று சிலர் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர்.ஒருவர் தொலைபேசியில் தொடர்பு…

கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு

கே ரவி ஸ்ரீநிவாஸ் ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு ஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும், ஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம்,…

மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு

அறிவிப்பு நிகழும் திருவள்ளுவர் ண்டு 2035 சுறவம் 22,23(பிப்ரவரி05,06-2005) நாள்களில் மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு நிகழவுள்ளது. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையில் உள்ள திருக்குறள் பேரவை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.…

கடிதம் நவம்பர் 11,2004

அசுரன் அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். நீங்கள் திண்ணையில் வெளியிட்ட எனது கடிதம் தொடர்பாக சில ஊக்கமூட்டும் மற்றும் சில வழக்கமான ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனையுடன் பதில்கள் வந்துள்ளன. நன்றி!. நான் தற்போது…