திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி முடிவுகள்

அறிவிப்பு திருமாவளவனின் “ அஃதே இரவு, அஃதே பகல்” எனும் கவிதை தொகுப்பும் தேவேந்திர பூபதியின் “ பெயற்சொல்” கவிதை தொகுப்பும் சிறந்த கவிதை தொகுப்பாக தேர்ந்தெடுக்கப் பட்டு மதுரையில்; நடக்க இருக்கும் விழாவில்…

அவசர உதவி வேண்டுகோள்!

அசுரன் அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். இரு வாரங்களுக்கு ஒரு முறையாவது திண்ணையில் எழுதவேண்டும் என்பது எனது ஆவல். ஆனால், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தற்போதைய எனது உடல்நலன் குறித்த கருதி மற்றும் ஆய்வு…

கடிதம் அக்டோபர் 28,2004

K.ரவி ஸ்ரீநிவாஸ் தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு, திண்ணையில் நான் அண்மையில் காலமான கிஷன் பட்நாயக் குறித்து எழுதியிருந்தேன். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை, பேராசிரியர் மனோரஞ்சன் மொகந்தி எழுதியது இந்த வார எக்னாமிக் அண்ட்…

கடிதம் அக்டோபர் 28,2004

அ. முஹம்மது இஸ்மாயில் அனைவருக்கும் என் ஸலாம்.. காமாலை கன்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அதை போல இங்கே ஒருவரது பார்வை மஞ்சளாக மங்கலாக தெரிந்திருப்பது அவரின் பார்வையை படித்தால் தெரியும்.. திருக்குரான் வசனம்…

கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே!

இப்னு பஷீர் கிணற்றுத்தவளைகள் லோகஸ்ட் பூச்சிகள் மெமிட்டிக்( ?) க்ளோன்கள் வகாபிய க்ளவுன்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் இவையெல்லாம் சமீப காலத்தில் சில அறிவார்ந்த பெருமக்களால் ‘திண்ணை’யில் வைத்து சூட்டப்பட்ட பெயர்கள். ஒரு குட்டிக்கதை நினைவுக்கு…

கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘

அருளடியான் -நூல் அறிமுகம்- சாவர்க்கரைப் பற்றி திண்ணையில் தொடர்ந்து எழும் விவாதத்தை நாம் படித்து வருகிறோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் சாவர்க்கரை ஆதரித்தும், எதிர்த்தும் வந்துள்ள அனைத்து கருத்துகளின் சாரமும் திண்ணையில் மறுபதிப்பு செய்யப் பட்டு…

கடிதம் அக்டோபர் 28,2004 – தமிழில் குர்ஆன்

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, நான் முஸ்லிமாக இருந்தும் குர்ஆனுடன், பைபிள், கீதை ஆகிய நூல்களையும் படித்துள்ளேன். ஆனால், திண்ணையில் குர் ஆனை விமர்சிக்கும் எத்தனை பேர் குர்ஆனைப் படித்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு…