திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

திலகபாமாவின் ‘நனைந்த நதி ‘ சிறுகதை தொகுதி வெளியீடு- ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி 31.10.04, ஞாயிறு மாலை 5 மணி

அறிவிப்பு சிவகாசி காவ்யா நூல் வெளியீட்டு விழா திலகபாமாவின் “நனைந்த நதி” சிறுகதை தொகுதி வெளியிடுபவர் சா.கந்தசாமி பெறுபவர் லட்சுமி கனகசபாபதி வாழ்த்துபவர்கள் பொன்னீலன் தேவேந்திர பூபதி வைகை செல்வி பா.ஆனந்த குமார் வரவேற்பவர்…

கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெயமோகனின் அபத்தங்கள்!

இப்னு பஷீர் கீதைக்கு விளக்கம் சொல்ல வந்த ஜெயமோகன், தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விமர்சனங்களை எதிர் கொள்ள தெரியாமல், அல்லது முடியாமல், விவாதத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாக குர்ஆனை சண்டைக்கு இழுத்திருக்கிறார். அவரது…

கடிதம் அக்டோபர் 21,2004

காசி அன்புள்ள அசுரன், உங்கள் மடலுக்கு மிக்க நன்றி. திண்ணை இன்னும் முழுதும் இணையத்தின் திறன்களை பயன்படுத்திக்கொள்வதில்லை. இதனால் சில சமயம் இம்மாதிரிக் குழப்பங்கள் வருகின்றன. இன்னும் மின்வாகனத்தில் வழங்கப்படக்கூடிய அச்சுப்பத்திரிகையாகவே இருக்கிறது. அன்று…

கடிதம் அக்டோபர் 21,2004 -பகவத் கீதையைச் சுற்றி நடக்கும் மதச்சார்ப்பற்ற சித்து விளையாட்டுக்களுக்கு சில பதில்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் 1. பகவத் கீதைக்கு பலர் பல வியாக்கியானங்களையும், பாஷ்யங்களையும் எழுதியுள்ளனர். ஆதி சங்கர பகவத்பாதரும், ஸ்ரீ ராமானுஜரும், மத்வரும் அதனை தத்தம் வெகுவாக வேறுபடும் நிலைபாடுகளிலிருந்து விளக்கம் எழுதியுள்ளனர். அண்மைக்காலத்தில் பகவத்கீதையினை…

கடிதம் அக்டோபர் 21,2004 – அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு

அரவிந்தன் நீலகண்டன் அன்பிற்குரிய மெமிட்டிக் க்ளோன்களுக்கு இப்னு மற்றும் தமாம் போன்ற மெமிட்டிக் க்ளோன்களில் எவருக்கு பதில் சொன்னாலும் மற்றெவருக்கும் பொருந்தும் என்றாலும், தவறு தவறுதான். எனவே எந்த சால்ஜாப்பும் இல்லாமல் திருவாளர் இப்னு…

கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை

நா.திருப்பதி சாமி திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம்! கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி உள்ள ஜெய மோகன் அதை ஏன் படிக்க வேண்டும் என்ற தலைப்பில் எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக…

காலச்சுவடு – மாத இதழாகிறது

அறிவிப்பு அன்புடையீர், வணக்கம்.. காலச்சுவடு மே 2004 (இதழ் 53) முதல் மாத இதழாக வெளிவருகிறது. 1987இல் துவங்கப்பட்ட காலச்சுவடு ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் 1994 இலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருகிறது.…

கடிதம் 14,2004

காசி அன்புள்ள ஆசிரியருக்கு, அக்டோபர் 10 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியான 'யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! - துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல் ' ( http://www.thinnai.com/pl1007041.html )என்ற கட்டுரையினை வாசித்தேன். இம்மாதிரி…

கடிதம் அக்டோபர் 14,2004

அ.முஹம்மது இஸ்மாயில். சில விளக்கங்கள் அனைவருக்கும் என் ஸலாம் திண்ணையில் வெளியான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.. அதில் இஸ்லாம் பற்றி சில தவறான கருத்துக்கள் முக்கியமாக பெண்களுக்கு எதிராக இஸ்லாம் திட்டமிட்டு வேலை…

கடிதம் அக்டோபர் 14,2004

சி. ஜெயபாரதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நா. இளங்கோவுக்கு கடிதத்தில் [2004 அக்டோபர் 1] 'ஈவேராவோ, நேருவோ வரலாற்று அறிஞர்கள் அல்லர் ' என்று எழுதி இருந்தார். இந்திய அரசியல்…