திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் அக்டோபர் 7,2004

பீர்முகம்மது மனுஸ்சுமிருதி பற்றி நண்பர் தம்மாம் பைசல் எழுதிய கடிதமும் அதற்கு எதிர்வினையாக அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதமும் படித்தேன். தம்மாம் பைசல் ஆதாரப்பூர்வமாக வைக்கும் எந்த வாதத்திற்கும் அதற்குண்டான பதில் நீலகண்டனிடம் இல்லை.…

கடிதம் அக்டோபர்,7 2004

நாக இளங்கோவன் என் அபிமானத்திற்குரிய திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு: தமிழர் தெய்வங்கள், வடவர் தெய்வங்கள் பற்றிய பல ஆய்வுகளும், அவற்றில் உள்ள பல வேறுபாடுகளை நிறுவிய ஆய்வுகளும் நிறைய உள்ளன. வரலாற்று அடிப்படைகள் தவறென்று…

மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்

அரவிந்தன் நீலகண்டன் 1. இப்னு பஷீர் வீரசாவர்க்கர் குறித்து வைக்கும் வாதங்களுக்கு பதில்: தம்மாமின் செய்திலிருந்து சில வாசகங்கள் முதலில்: 'கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார்.…

கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!

நாக.இளங்கோவன் ---- நமது தாய்மொழியான தமிழ் மொழி மிக மூத்த மொழி என்பதையும் ஆதி மொழி என்பதனையும் நாம் ஏற்கனவே அறிவோம். தற்போது இது இந்திய நடுவணரசால் செம்மொழி என்று அறிவிக்கப் பட்டிருக்கிற இவ்வேளையில்,…

கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.

வரதன் ---- சமீபத்தில் ஒரு தமிழரைச் சந்தித்தேன். ஒரு நாடக விழாவிற்கு டிக்கெட் வாங்கச் சொன்னார். நாடகம் எப்படியிருக்குமோ என்று நான் தயங்கிய போது, கண்டிப்பா டிக்கெட் வாங்கு , இதில் வரும் வருமானம்…

கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்

கோவிந்தராஜன். கே. ---- சமீபத்தில் சிங்கப்பூரில், கமல்ஹாசனிடம் , அவர் ஏன் ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவிகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்- பிறமொழியிலிருந்து நல்ல கதைகளைத் தழுவதில் தவறில்லை என்று சொன்னவர், இப்படித்தான், 'ஸ்வாதி முத்யம் (…

கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்

அரவிந்தன் நீலகண்டன் திருவாளர்.பித்தன் 'வீர சாவர்க்கர் கோழை ' என்று கூறுவதைப்போல மடத்தனமானது வேறெதுவுமில்லை. வீர சாவர்க்கர் மீது பிரச்சார ரீதியில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆவண ரீதியில் அளிக்கப்பட்டப் பதில்களை எவ்விதத்திலும் எதிர்த்து பதிலளிக்க…

கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!

சோதிப் பிரகாசம். ஆசிரியருக்கு, வணக்கம்! கார்ல் பாப்பரைப் படித்து இருக்கின்ற மஞ்சுளா நவநீதன், அவரது புகழ் பெற்ற நூல்களின் சாரத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் வருவார் என்றால், நமக்கு உதவியாக அது இருக்கும்----எனது…

கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில

அரவிந்தன் நீலகண்டன் தமிழர் தெய்வங்கள் வேறு வடநாட்டார் தெய்வங்கள் வேறு என்பதே தவறான வரலாற்று அடிப்படையற்ற சிந்தனை என்பதை திரு.நாக.இளங்கோவன் அவர்கள் புரிந்து கொள்ள முயலலாம். ஆனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்ட பார்வையை தவறென…

கடிதம் செப்டம்பர் 30,2004

சுமதி ரூபன் காஞ்சனாவிற்கு, கதையைக் களவு எடுக்குமளவிற்கு எனது கற்பனை ஒன்றும் வரண்டு விடவில்லை. குமார்மூர்த்தி எழுதிய 'சப்பாத்து ' கதையை பா.அ.ஜெயகரன் நாடகமாகவும் கனடாவில் மேடையேற்றினார். நானும் அதைப்பார்த்திருக்கின்றேன். மறைந்த குமார்மூர்த்தி எனது…