திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்

அறிவிப்பு 28.11..2004 ஞாயிறு மாலை 4 மணி திருவள்ளுவர் அரங்கு, காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை வரவேற்புரை: ‘காவ்யா’ சண்முக சுந்தரம் சி. க. கட்டுரை நூல் வெளியீடு வெளியிடுபவர்: திரு…

கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி

பா. ரெங்கதுரை எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் நிறுவனருமான சுந்தர ராமசாமி அவர்கள் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்ணுற்றேன். 'நம் சமூகத்தில் இதழியல் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் குற்றவாளிகள் மிகுதியாக இருப்பதோடு…

சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக

அசுரன் இனிய நண்பர்களே, சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக Doctors for Safer Environment (DOSE) என்ற அமைப்பை சேர்ந்த மருத்துவர் இரா. இரமேஷ் M.B.,B.S., 'Sethusamudram Shipping Canal Project and the unconsidered…

ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! 'துக்ளக் ' குரு மூர்த்தி அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தோழர் ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி இயல்பானது; மிகவும் அவசியமானதும் கூட! மதங்களின் பெயரால் சமுதாயத்தில் விதைக்கப் பட்டு…

தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்

ரா. ராஜா மூப்பனார், மீண்டும் ஜெயுடன் அணி கண்டபோதுதான் அவரை ரஜினி விலக்கினாரா ? நல்ல வேடிக்கைதான். 1996 தேர்தலுக்கு பின்னர் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலேயே தன்னுடைய ரசிகர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு…

கடிதம் நவம்பர் 18,2004

ஏகலைவன் அன்புள்ள ஆசிரியருக்கு, சோதிப் பிரகாசம், விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகன் இந்துத்துவத்தை கேலி செய்துள்ளதாக எழுதியுள்ளார். அந்நாவலை இந்துத்துவப் பிரதி என விமர்சித்தவர்கள் எல்லாம் சோதிப்பிரகாசம் அளவுக்கு அறிஞர்கள் அல்லர். மார்க்சிய அறிஞரான சோதிப்பிரகாசம்…

கடிதம் நவம்பர் 18,2004

ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற தண்டனைகள் எந்த நாட்டில் கடைபிடிக்க்ப்பட்டாலும், எந்த மத சிந்தனையின் கீழ் நியாயப்படுத்தப்பட்டாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைதான். இது போல் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள்…

கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி

சலாஹுத்தீன் ==== ‘ஹாத்தமன் நபி’ என்ற அரபிப்பதத்திற்கு பொருள் ‘இறுதி நபி’ என்பது சரியா ? என்ற கேள்விக்கு விடை காண நேசகுமார் மேற்கொண்ட முயற்சிகள், குர்ஆனின் வசனத்திற்கு விளக்கம் அறிய முயலும் ஒரு…

கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா

சலாஹுத்தீன் ==== பர்தா பற்றிய விளக்கத்திற்கு போகுமுன் நேசகுமாரின் கவனத்திற்கு சில விஷயங்களை வைக்க விரும்புகிறேன். நாகூர்ரூமியின் 'இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் ' என்ற நூலில் அவர் 'முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித்தூதர்…