திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் டிசம்பர் 23,2004

இக்பால் திண்ணை ஆசிரியருக்கு, நேஷக்குமார் செய்யும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தர பலர் முன் வந்திருக்கின்றனர். அவற்றையும் திண்ணை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இது ஒரு விவாதம் அல்ல - வெட்டியான…

நடேசனின் இரு நூல்களின் வெளியீடு

அறிவிப்பு வண்ணாத்திக்குளம், வாழும் சுவடுகள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு ரொரன்டோவில் நடைபெறவுள்ளது. இடம்- St Colomba Church Hall 2723 St. Clair Ave. SCARBOROUGH (Victoria Park and St Clair)…

கடிதம் 16,2004

ஆதவன் தீட்சண்யா மரியாதைக்குரிய ஆசிரியருக்கு, வணக்கம். காலச்சுவடு டிசம்பர் 2004 இதழில் வெளியாகியுள்ள 'நவீனத் தீண்டாமைக்கு எதிராக... ' என்ற அறிக்கை, தீராநதி போன்ற பல்வேறு இதழ்களிலும் வெளியாகி தமிழ் வாசகர்களை குழப்பிக்கொண்டுள்ளது. அவ்வறிக்கையில்…

விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது – சே ராமானுஜம் பெறுகிறார்

நா கோபால்சாமி விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் - டிசம்பர் 9, 2004 அறிவிப்பு விளக்கு நிறுவனத்தின் 2003-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருது பேராசிரியர் சே. இராமனுஜம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்…

ஜோதிர்லதா கிரிஜா: தியாகு: ஜெயேந்திரர்: ஆதி சங்கரர்

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! சாதி இழிவுகளைக் கற்பித்துக் கொண்டும் தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடித்துக் கொண்டும் பெண்களின் அடிமைப் பாட்டினைப் பறை சாற்றிக் கொண்டும் வந்து இருக்கின்ற சங்கர மடத்திற்கு எதிராக…

கடிதம் டிசம்பர் 16,2004

எஸ்.கே அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். திரு.சலாஹுதீன் அவர்கள் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதைப் பற்றிய தன் கடிதத்தில், திண்ணையில் நான் எழுதிய 'மக்கள் மெய் தீண்டல் ' கட்டுரையிலிருந்து…

ஜெயமோகனின் இவ்வருடத்திய நூல்கள்

அறிவிப்பு ==== ஜெயமோகன் சிறுகதைகள் ==== உயிர்மை பதிப்பகம். சென்னை . பக்கங்கள் 512 கெட்டி அட்டை . விலை ரூபாய் 275 ** உயிர்மை பதிப்பகம் ஜெயமோகனின் சிறுகதைகளை 'ஜெயமோகன் சிறுகதைகள் '…

டிசம்பர் 16,2004 – இரு கடிதங்கள்

அரவிந்தன் நீலகண்டன் I ஒரு அறிவுஜீவியின் Polemical மேதாவிலாசமும் ஒரு ஹிந்துத்வ பாமரனின் பதிலும் பாவ்லாவிய உளறலும் ராதா ராமசாமி: மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை. நீலகண்டன்: மீரா…

கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!

சோதிப் பிரகாசம். திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! முகமது பெருமானார் மட்டும்தாம் இறைவனின் இறுதித் தூதுவர் என்னும் 'நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும் ' என்கின்ற நேச குமாரின் கூற்று யாரும் ஏற்றுக்…

கடிதம் டிசம்பர் 9,2004

பாவண்ணன் அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின்…