November 18, 2002 •
ஜடாயு
ஜடாயு பறந்து கொண்டிருக்கிறேன் என் இரும்புக் குதிரையில். திடார் என முளைத்து வழிமறிக்கிறது ஒரு நந்தி. இல்லை... நந்தியின் திமில். என் நரம்புகள் புடைக்கின்றன. கைகளும் கால்களும் இறுகி கடிவாளத்தைப் பிடிக்கின்றன. இதயமும் ஒரு…
பிரியா ஆர். சி. அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும் மழை பெய்த மண்ணின் வாசனை நடுநிசி நிசப்தத்தால் வரும் பயம் அதிகாலை காற்று தறும் ஆனந்தம் மறைந்து கிடக்கும் மனத்தில் மலையாய் உயரும் வலி!!…
கோபால் 4 இன்னொரு நாள் மாலை, பாலாவின் எண்ண ஒட்டத்தின் வேகம் தாளாது ரத்த ஓட்டம் தவித்துக் கொண்டிருந்தது ! இதமாய் என்றும் இருக்கும் வேலை இன்று ஏனோ இங்கிதம் தெரியாது அங்கதம் செய்தது…
புகாரி ** வசந்தத்தில் வசந்தம் கேட்டுத் தவமிருக்கும் உலகில் வருடமெல்லாம் வசந்தம் காணும் வேங்கூவர் ஓர் அதிசயம்! எங்கும் இங்கே புல்லும் மரமும் பூத்துப் பூரண சுயாட்சி நடத்தும் பொற்பருவத் தாண்டவங்கள்! பேரெழிற் பொற்சிலையாய்…
எஸ் ரமேஷ் தீர்மானமான எல்லைகள் வகுத்துக் கொண்டு 'எல்லையற்றவை ' குறித்து தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின் எதிரெதிர் புள்ளிகளில் நின்று... வட்டத்தை உணர்ந்தபின் பதறி போய் நகர்ந்து 'வெளி '- வட்டத்திற்குள்ளா வெளியிலா ? என…
கவியோகி வேதம் யின்னும் என்ன தூக்கம் என்றே ?- 'டாமி ' ...என்னைத் தட்டி எழுப்புது;-வெளியே நின்று குரைத்த களைப்பு போக்க-அது ....நீள 'வாக்கிங் 'கிற் கழைக்குது! 'காலை நடந்தால் உடம்புக்கு நல்லது '-அதி…
சேவியர் 0 இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்தி சிரிக்கும் வர்ணங்களின் மாதம்.…
ராஜி கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும், சோகம் அடக்கினால் சஞ்சலமாக இiருக்கும், வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும், இiகுளையாக iருந்தால், அபூர்வமாக தெரியும், உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ? என்னுடைய எண்ணம் உண்மையாகத்…
ஆ. மணவழகன் முடிவு தெரியாது முடிந்துபோன கவிதையின் மிச்சமாய்...! முரண்டு பிடித்தும் முகம் தெரியாத கனவின் சொச்சமாய்...! பேசிப்பேசி மாளாது நீண்ட கதையின் பக்கமாய்...! ஊசி கொண்டு தைத்துவைத்த உணர்வுகளின் மொத்தமாய்...! துடிக்க வைத்துத்…
புஷ்பா கிறிஸ்ரி அன்று நீங்கள் அழகாக உழைத்தீர்கள். ஆடம்பரமாக நடந்தீர்கள். ஏழைகளாய் நாங்கள் உங்கள் அழகைப் பார்த்து ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுக் காத்திருந்தோம் எமக்கும் ஒரு காலம் வரும் என்று இன்று எமக்கும் ஒரு…