திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021118_Issue

அரசியலும் சமூகமும்

என் குர் ஆன் வாசிப்பு

ஜெயமோகன் ' The absolute is adorable ' Nadaraja Guru [Wisdom] தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப்பற்றி தமிழில் ஏராளமான அற்புத கதைகள் உண்டு. தமிழ் நாட்டு…

எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு

எஸ் என் நாகராஜன் 75 வயது நிறைவு நாளை ஒட்டி ஒரு தொகுப்பு டிசம்பர் 2002-ல் வெளியாகவிருக்கிறது. இந்த தொகுப்பிற்கு கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. எஸ் என் நாகராஜன் கருத்துகள் மீது, செயல்பாடுகள் மீதும்…

சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... ' 1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது, இந்திய நாகரிகத்தின் தொடக்க காலமென மேற்கத்திய…

வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** யரா : மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி மின்சார உற்பத்தியில் இன்று அணு மின் உற்பத்தி மிக இன்றையமையாத இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அணுவின் உட்கூறுகளை அறியாமல் அணு ஆற்றலை வெளிக்…

செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)

சி. ஜெயபாரதன், கனடா புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி! 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு,…

இலக்கிய கட்டுரைகள்

ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)

எச். பீர்முஹம்மது சொல்லே உருவம் சொல்லே பூட்டு சொல்லே திறவுகோல் சொல்லே சாரம் சொல்லே அருவம் சொல்லே மந்திரம் சொற்களின் ஓங்காரமாக தத்துவ தாிசனத்தை நீட்டித்து சென்ற கபீர்தாசாின் சிந்தனையுலகமானது விாிவானதும் ஆழமானதுமாகும். இந்திய…

ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)

பாவண்ணன் என் மகன் மயனுடைய ஓவியப் பயிற்சிக்காக எங்கள் குடியிருப்பிலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி ஜீவன்பீமநகர் என்னும் இடத்திலிருந்த பயிற்சி நிலையமொன்றில் சேர்த்திருந்தோம். பேருந்தைப் பிடித்துத்தான் அந்த இடத்துக்குப் போக வேண்டும். ஜீவன்பீமநகர்…

வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** யரா : மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த,…

கதைகள்

சுற்றம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பார்வை மட்டுமட்டாயிருந்தும் சந்தியால் திரும்பிய ஆளின் அசைவு தூரத்தில் தெரிந்த போதே அது அவன்தானென்று மட்டுக்கட்டிக் கொள்ள முடிந்தது. காலை எட்டிப் போட்டு விசிறி நடக்கிறதும், மாற்றிப் போட இல்லாதது…

பால்

கே வி ராஜா லட்சுமிக்கு காலை சூரியோதய நேரத்தின் போது அவள் படுத்திருந்த மண்தரை சூடு உறைத்து மடியில் பால் சுரந்துக்கொண்டது. தூரத்தில் கட்டிக்கிடக்கும் தன் மகன் செல்லாவிற்கு பசிக்குமே என்ற ஆதங்கம் வேறு…

நாங்கள் பேசிக்கொள்கிறோம்

பாரதிராமன் ' நண்பர்களே! நான் ரங்கசாமி-ராஜேஸ்வரி செயற்கைக்கரு பேசுகிறேன்! நம் எல்லோருக்கும் பெரும் ஆபத்தொன்று விரைவிலே நேர உள்ளது உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து நம்மால் தப்பமுடியுமா என்பதையும் தப்புவதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும்…

அரிசிபால்தீ

திருவுறை அருளரசன் விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது. ரவிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நிம்மதி என்பது அஸந்தர்பமான வார்த்தை. ஆஸ்வாசம். விக்கி விக்கி அடங்கியபின் உண்டாகும் நெருடலான நிவாரணம். எப்போது உடைத்துக் கொண்டு விடுமோ…

கவிதைகள்

வேகத் தடுப்புகள்

ஜடாயு பறந்து கொண்டிருக்கிறேன் என் இரும்புக் குதிரையில். திடார் என முளைத்து வழிமறிக்கிறது ஒரு நந்தி. இல்லை... நந்தியின் திமில். என் நரம்புகள் புடைக்கின்றன. கைகளும் கால்களும் இறுகி கடிவாளத்தைப் பிடிக்கின்றன. இதயமும் ஒரு…

வலி

பிரியா ஆர். சி. அனுபவித்தால் மட்டுமே அறிய முடியும் மழை பெய்த மண்ணின் வாசனை நடுநிசி நிசப்தத்தால் வரும் பயம் அதிகாலை காற்று தறும் ஆனந்தம் மறைந்து கிடக்கும் மனத்தில் மலையாய் உயரும் வலி!!…

மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)

கோபால் 4 இன்னொரு நாள் மாலை, பாலாவின் எண்ண ஒட்டத்தின் வேகம் தாளாது ரத்த ஓட்டம் தவித்துக் கொண்டிருந்தது ! இதமாய் என்றும் இருக்கும் வேலை இன்று ஏனோ இங்கிதம் தெரியாது அங்கதம் செய்தது…

வேங்கூவர் – கனடா

புகாரி ** வசந்தத்தில் வசந்தம் கேட்டுத் தவமிருக்கும் உலகில் வருடமெல்லாம் வசந்தம் காணும் வேங்கூவர் ஓர் அதிசயம்! எங்கும் இங்கே புல்லும் மரமும் பூத்துப் பூரண சுயாட்சி நடத்தும் பொற்பருவத் தாண்டவங்கள்! பேரெழிற் பொற்சிலையாய்…

வட்டத்தின் வெளி

எஸ் ரமேஷ் தீர்மானமான எல்லைகள் வகுத்துக் கொண்டு 'எல்லையற்றவை ' குறித்து தர்க்கிப்போம்!-ஒரே வட்டத்தின் எதிரெதிர் புள்ளிகளில் நின்று... வட்டத்தை உணர்ந்தபின் பதறி போய் நகர்ந்து 'வெளி '- வட்டத்திற்குள்ளா வெளியிலா ? என…

கடற்கரை வாக்கிங்

கவியோகி வேதம் யின்னும் என்ன தூக்கம் என்றே ?- 'டாமி ' ...என்னைத் தட்டி எழுப்புது;-வெளியே நின்று குரைத்த களைப்பு போக்க-அது ....நீள 'வாக்கிங் 'கிற் கழைக்குது! 'காலை நடந்தால் உடம்புக்கு நல்லது '-அதி…

இலையுதிர்க் காலம்.

சேவியர் 0 இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்தி சிரிக்கும் வர்ணங்களின் மாதம்.…

நலமுள்ள நட்பு

ராஜி கோபம் மறைந்தால் கண்கள் சிறுக்கும், சோகம் அடக்கினால் சஞ்சலமாக இiருக்கும், வெகுளியாகப் பேசினால், வம்பளந்ததாகத் தோன்றும், இiகுளையாக iருந்தால், அபூர்வமாக தெரியும், உன்னுடன் பழகும்முறை எனக்குச் சொல்லுவையோ ? என்னுடைய எண்ணம் உண்மையாகத்…

படிக்க மறந்த கவிதை

ஆ. மணவழகன் முடிவு தெரியாது முடிந்துபோன கவிதையின் மிச்சமாய்...! முரண்டு பிடித்தும் முகம் தெரியாத கனவின் சொச்சமாய்...! பேசிப்பேசி மாளாது நீண்ட கதையின் பக்கமாய்...! ஊசி கொண்டு தைத்துவைத்த உணர்வுகளின் மொத்தமாய்...! துடிக்க வைத்துத்…

நீங்கள் இன்று…

புஷ்பா கிறிஸ்ரி அன்று நீங்கள் அழகாக உழைத்தீர்கள். ஆடம்பரமாக நடந்தீர்கள். ஏழைகளாய் நாங்கள் உங்கள் அழகைப் பார்த்து ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுக் காத்திருந்தோம் எமக்கும் ஒரு காலம் வரும் என்று இன்று எமக்கும் ஒரு…