மார்கண்டேயன் நிராகரிப்பின் நீட்சிகள் நீளும் தருணங்களிலெல்லாம் உடலெரிந்து பின்னிருக்கும் சாம்பல் துகள்கள் காற்றில் பறப்பதைப்போல் நான் இறந்து போயிருந்தேன் எறிந்த தரை இருப்பது போல உயிர் இருந்தும் . . . ஞானக் கணக்கை…
October 17, 2010 • By
கோவை புதியவன் “தீபாவளி ஹைக்கூ” 1. ஒரு நாள் விடுமுறை நரகாசுரனுக்கு நன்றி சிவகாசி விரல்கள் 2. செய்யா தவறுக்கு நவீன நரகாசுரன் தண்டனை “உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக” 3. பூமித்தாயின் மடியில்…
ஷம்மி முத்துவேல் மாமிசச் சிதிலங்களைப் புழுவரிப்பதையொத்த உடலுண்ணும் பட்சினிகள் அகோர நிழல்களின் பிரதிபலிப்புகள் ஆங்காங்கே உயிரற்ற சடலத்திடம் கூட தேடல்கள் நிலை மாறும் செடி போல் மரணவீச்சு உறக்கமற்று, சலனமற்று தனக்கான சவக்குழியைத் தோண்டிக்…
யூசுப் ராவுத்தர் ரஜித்.தூக்கத்தில் கனவு அன்று கனவில் தூக்கம் இன்று சந்தைச் சரக்கானது இருதயம் நீரகம் தொட்டுக் கறியானது மாத்திரைகள் தேடலே தொழிலாகி வலைத் தளங்களானது வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேடல்கள் மறைச்…
குமரி எஸ். நீலகண்டன்இருண்ட பையிலிருந்து எழுந்து வந்ததும் எதுவும் இல்லாமல் இருட்டைத் தேடி ஒளியை அறிந்து முகங்களை அறிந்து சிரிப்பினை அறிந்து ஓசைகளை அறிந்து அவற்றையெல்லாம் தேடி தவழ்ந்து தடுமாறி கைவண்டியின் கைப்பிடியைத் தேடிப்…
வே பிச்சுமணிகார்மேக போர்வையை இழுத்து போர்த்திய அதிகாலை பொழுது அந்திமாலையாக மரூவ கன்றை நினைதத காராம்பசுவாய் வானம் பொழிய ஆரம்பித்தது ஒற்றை இரட்டை கண் ஊர்திகள் விளிதது பார்கக தொடங்கின தேனுண்டு மயங்கிய பூச்சிகளாய்…
ப.மதியழகன் துக்க வீட்டில் உறவினர்கள் கதறலுக்கிடையே உணரும் நிசப்தம் கோவில் மணியோசை நின்ற பிறகு உணரும் நிசப்தம் பள்ளிக்கு குழந்தைகள் சென்ற பிறகு வீதியில் நிலவும் நிசப்தம் சுவாரஸியமான திரைப்படத்தில் இடைவேளை தரும் சுகமான…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை பூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மனதோடு இசைக்கப் பாடல்களையும் அருகிலிருந்து சொல்லித் தந்தவன் சொல்லியோ சொல்லாமலோ…
ரசிகன்! ஜன்னலோர பேருந்தின் பயணத் தருவாயில்... கடந்து செல்லும் ரோஸ் கலர் சட்டை பள்ளிக் குழந்தை சிரித்து கைகாட்ட கூடும்.. அருகில் அமரலாமா என வெள்ளை சுடிதார் கல்லூரித் தாரகை அனுமதி கோரக்கூடும்... கூட்ட…
செல்வராஜ் ஜெகதீசன் # வந்து விழுந்த கேள்விகளுக்கு விடையளித்தபடி வண்டியோட்டிக் கொண்டிருந்தேன் …இத்தனை தூரம் போய்வர இவ்வளவு பெட்ரோல் போதுமா? ஏன் இந்த அவசரம் இந்த நடு இரவிலும்?... இன்னும் பலவற்றிற்கு சரளமாய் பதில்…