மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நேற்று, இன்று, நாளை ++++++++++++++ "காலம் எத்தகைய வியப்பாக உள்ளது ! நாமெல்லாம் எத்தகைய முரண்பாடு உடையவர் !…
தேனம்மை லெக்ஷ்மணன்****************************************** வட்டங்க இறக்கிய கிணறு.. வட்டச் சிற்றலைகளுடன் ... மழைத்துளி உண்ணும் சாதகப் பட்சியாய் வாய் பிளந்து.. சில படிக்கட்டுகளோடும்.. சில பாழடைந்தும்.. சில குப்பைகளுடனும்.. சில வாழ விரும்பாதவர்களுடனும்.. தோண்டித் தூரெடுத்தால்..…
மார்கண்டேயன் நிராகரிப்பின் நீட்சிகள் நீளும் தருணங்களிலெல்லாம் உடலெரிந்து பின்னிருக்கும் சாம்பல் துகள்கள் காற்றில் பறப்பதைப்போல் நான் இறந்து போயிருந்தேன் எறிந்த தரை இருப்பது போல உயிர் இருந்தும் . . . ஞானக் கணக்கை…
October 17, 2010 • By
கோவை புதியவன் “தீபாவளி ஹைக்கூ” 1. ஒரு நாள் விடுமுறை நரகாசுரனுக்கு நன்றி சிவகாசி விரல்கள் 2. செய்யா தவறுக்கு நவீன நரகாசுரன் தண்டனை “உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக” 3. பூமித்தாயின் மடியில்…
ஷம்மி முத்துவேல் மாமிசச் சிதிலங்களைப் புழுவரிப்பதையொத்த உடலுண்ணும் பட்சினிகள் அகோர நிழல்களின் பிரதிபலிப்புகள் ஆங்காங்கே உயிரற்ற சடலத்திடம் கூட தேடல்கள் நிலை மாறும் செடி போல் மரணவீச்சு உறக்கமற்று, சலனமற்று தனக்கான சவக்குழியைத் தோண்டிக்…
யூசுப் ராவுத்தர் ரஜித்.தூக்கத்தில் கனவு அன்று கனவில் தூக்கம் இன்று சந்தைச் சரக்கானது இருதயம் நீரகம் தொட்டுக் கறியானது மாத்திரைகள் தேடலே தொழிலாகி வலைத் தளங்களானது வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேடல்கள் மறைச்…
லதாமகன்கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின்…
ஹேமா(சுவிஸ்)************************************* ஓதிக் கட்டப்பட கயிற்றோடு யானையின் முடியும் சாத்தானின் சாபமும் விஷத் தேளின் ஊர்ந்த எச்சமுமாய் தோல் உரசிய காந்தலுடன் முகம் தவறிய ஓர் நாளில் பறந்துகொண்டிருந்தது அந்தச் சர்ப்பம். சற்றுக் கண்மூடி மௌனித்த…
மூலம் - தர்மசிறி பெனடின் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை காவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய்…
கலாசுரன்-------------------------------------------- என் சிந்தனைகளே நீங்கள் இதற்குமுன் யாருடையதாக இருந்தீர்கள்...? அவர்களை அல்லது அந்த நபரை என்னிடம் அறிமுகப்படுத்தாததின் காரணம் சொல்லுங்கள் ... பொய்யான பதில்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ... ஏனனில் உங்கள் தூண்டுதலில் நான்…