திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பழகும் நாட்களின் பரிவர்த்தனை..

இளங்கோ * அவன் பிரியத்தின் மடிப்பு கலையவில்லை அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது.. பழகும் நாட்களின் பரிவர்த்தனையில் சின்னஞ்சிறு இழப்புகளைப் பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை.. அதைத் திருப்பித் தரும் பொருட்டு உருவாகும்…

மொழியாள்

மார்கண்டேயன் அந்நிய தேசமது அகலாத இரவின் நீட்சி அதிகாலைப் பொழுது ஆழ ஊடுருவும் குளிர் அழுத்தம் கொடுக்கும் வயிறு அடித்து எழுப்ப அவசரமாக அவ்விடம் ஓட . . . அங்கே அழகி ஒருத்தி…

செல்வராஜ் ஜெகதீசன்.கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன். செல்வராஜ் ஜெகதீசன். 01 பரிவு எளிதில் அணுக முடியாத ஒருவருடன் அலுவல் பேச்சு அத்தனைப் பரிவோடு அமைந்ததன் காரணம் என் குழந்தைகள் குறித்த விசாரிப்புகளோடு பிள்ளையென்று ஏதுமற்ற அவரின் பத்தாண்டு தாம்பத்தியமும்.…

வினையிலி – இல்லாத ஒன்று

செந்தில் -- செந்தில் வினையிலி - இப்படி ஒரு சொல் சங்கதமிழில்! இல்லாத ஒன்றை குறிக்க! அது எது? எது அது? சொல்லிலி செயலிலி குறைவிலி மிகையிலி நிழலிலி கதிரிலி ஒளியிலி ஒலியிலி நினைவிலி…

ஏமாற்றங்களின் அத்திவாரம்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை ஏமாற்றங்களின் அத்திவாரம் மிகப் பலம் வாய்ந்தது வாழ்நாள் முழுவதற்குமான ஏமாற்றச்சுமையைத் தாங்கிக் கொள்ளும்படியாக சிறுவயது முதலே இடப்படுமது ஒரு விதையைப் போல நடப்படுவது காலங்களை உறிஞ்சி வளரும் அத்திவார மரம்…

அரும்புகள்

ப.மதியழகன் காக்கை கூட்டில் வந்து பிறந்த குயில்கள் கடவுளையே கைகட்டி நிற்கவைக்கும் சின்னஞ்சிறு முல்லைகள் மழலை பேச்சினில் மயக்கிடும் குட்டி குட்டி மொட்டுக்கள் மண்ணுலகை சொர்க்கமாக்கிடும் வீடேறி வந்த தெய்வங்கள் கவலை ரேகைகளை நொடியில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ புல்லும் கிளையும் ++++++++++++++ ++++++++++++++ படைப்பின் அடுக்குகள் ++++++++++++++ (முன்வாரத் தொடர்ச்சி) விண்வெளியில் ஆழியைச் சுழற்றி விடுவது யார்…

நூல் எரிப்பு

சின்னப்பயல்நூல் எரிப்பு கூட்டமாக வந்தனர் என்னை எரித்து விட நானும் அமைதியாய்க் கீழே கிடந்தேன் மானுட மொழியின் எச்சங்கள் என்னில் புதைந்து கிடந்தன என் இளந்தளிர்களை வருடிக்கொடுக்க அவ்வப்போது வீசிய காற்றும் இப்போது சிறிது…

மழையின் மொழி

குமரி எஸ். நீலகண்டன் அழுக்கான புழுக்கத்தில் நினைவுகள் அடங்கி நான் நித்திரையில் கிடக்கையில் சோவென்று பெய்த மழை என்னை எழுப்பியது... நான் அரை விழிப்பில் நித்திரைக்குள் மீண்டும் நுழைய முற்படுகையில் அது தன் ராக…