காளி நேசன் -- உலகில் எதுவும் முழுமையற்றது என்று உன்னிடத்தில் உரைத்த கணத்தில் உதித்த ஒரு பறவையின் பாடல் கேட்ட நினவுடன் பதித்த மரக்கன்று ஓங்கி உயர்ந்து நிற்க்கிறது உயர் காதலை போல! எதையோ…
ஷம்மி முத்துவேல் மகிழ்ச்சியின் சாயலில் சுழித்தோடியதோர் மின்னல் கீற்று மூடி வைத்து அடைகாத்து பக்குவப்பட்ட ஆழத்தில் பதுக்கிவைக்கப்பட்டது ஆற்றங்கரையுள் காலங்கள் உருண்டோடிட மருண்டது உள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல் துணை தேடியலைய இழுத்துச் சென்றது…
தேனம்மை லெக்ஷ்மணன் தாம்பத்யம் ============== என்றுமே புரிந்துகொள்ளாத தன்மைக்கு என்ன பெயரிடாலென்ன..? வருடங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல.. வருடல்கள் மட்டுமேயும்.. வாழ்க்கைக்குள்ளும் ஒரு நெகிழ்வு., ஒரு புரிவு., பரிவு.. எனக்கான பிரபஞ்சத்தில் நானும்.. உனக்கான பிரபஞ்சத்தில்…
நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.
எம்.எல். லாஃபிர், யாழ்ப்பாணம் யுத்தம் வந்தது துப்பாக்கி வெடிகள் முழங்கின சூடுபட்ட உடல்கள் குருதி மழை பொழிந்தன ஈற்றில் உடலை விட்டு உயிர் பிரிந்தது மிஞ்சியது எங்கும் கண்ணீர் அஞ்சலியே ஈன்ற அன்னை மகளைத்…
இளங்கோ * அவன் பிரியத்தின் மடிப்பு கலையவில்லை அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது.. பழகும் நாட்களின் பரிவர்த்தனையில் சின்னஞ்சிறு இழப்புகளைப் பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை.. அதைத் திருப்பித் தரும் பொருட்டு உருவாகும்…
மார்கண்டேயன் அந்நிய தேசமது அகலாத இரவின் நீட்சி அதிகாலைப் பொழுது ஆழ ஊடுருவும் குளிர் அழுத்தம் கொடுக்கும் வயிறு அடித்து எழுப்ப அவசரமாக அவ்விடம் ஓட . . . அங்கே அழகி ஒருத்தி…
செல்வராஜ் ஜெகதீசன். செல்வராஜ் ஜெகதீசன். 01 பரிவு எளிதில் அணுக முடியாத ஒருவருடன் அலுவல் பேச்சு அத்தனைப் பரிவோடு அமைந்ததன் காரணம் என் குழந்தைகள் குறித்த விசாரிப்புகளோடு பிள்ளையென்று ஏதுமற்ற அவரின் பத்தாண்டு தாம்பத்தியமும்.…
செந்தில் -- செந்தில் வினையிலி - இப்படி ஒரு சொல் சங்கதமிழில்! இல்லாத ஒன்றை குறிக்க! அது எது? எது அது? சொல்லிலி செயலிலி குறைவிலி மிகையிலி நிழலிலி கதிரிலி ஒளியிலி ஒலியிலி நினைவிலி…
லதாமகன்கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின்…