திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விட்டிலாயிராமல் விலகியிரு…

தேனம்மை லெக்ஷ்மணன்மின்சாரமற்ற பொழுதுகளில் மின்சார உற்பத்தியானில் எரிப்பான் அற்ற நேரங்களில்... கும்மிருட்டு மூலையில் கிடந்த என்னைத் தேடி எடுத்து ஒளிர்ப்பானில் பற்ற வைத்த போது உணர்ந்தேன்.. உன் கைகளில் பஃப் களின் வெண்குழல் வத்திகளும்..…

உயிர் உறை ரகசியம்

தேனம்மை லெக்ஷ்மணன்குறுக்கில் மரத்துண்டாய்., பூவில் பனித்துளியாய்., காரணமற்ற காய்ச்சலாய்.. பீடித்துக் கிடக்கிறது உன் அன்பு ..என் மேல்.. எல்லா அம்புகளும் படுக்கையாய்.. தக்ஷிணாயனம் இருக்கட்டும்.. எய்துவிடு மிச்சமும்.. நேசத்தின் இழையா அன்புப் பிளவை.. நெய்வதை…

அவன் இவள்…

கோகிலா சந்திரன். அவன் பார்வை - என் வயதை சொன்னது.. அவன் முறுவல் - என் வெட்கம் தந்தது.. அவன் தீண்டல் - என் ஊனை தின்றது.. அவன் தேடல் - என் உயிரை…

அவனும், அவளும்

சுரபி.அவன் அவனைப்பற்றியே சிந்தித்திருந்தான்.. அவனது காகிதங்களில் அவனே மூழ்கியிருந்தான்.. அவனைப்பற்றிய நினைவுகளைப் பதிவதென்பது அவனுக்கு மிக எளிதாயிருந்தது.. அலங்கார சட்டமிட்ட கண்ணாடிகளில் அவன் அழகாக பிரதிபலிக்கப்பட்டான்.. அவளும் அப்படித்தான்.. அவளுடைய உலகம் அவளாய் மட்டுமேயிருந்தாள்..…

பைத்தியக்காரர்களின் உலகம்

துவாரகன் இந்த உலகமே பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. மனிதர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளும் ஆயுததாரிகளும் ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள். பணத்திற்கும் பகட்டுக்கும் ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது. இச்சைக்காகக் கட்டிய கச்சையை இழக்கத் தயாராயிருக்கிறார்கள் காணுமிடமெல்லாம்…

இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

மூலம் - மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது…

படைப்பாளி

ராமலக்ஷ்மி - தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும் பனித்துளியைப் பார்த்து வரும் மேனிச் சிலிர்ப்பும் தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும் சொல்லிப் புரிவதில்லை கவிதையில் கசியும் காதலும் கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும் பத்தி எழுத்தில்…

கடந்து செல்லும் கணங்கள்…

இர. சங்கர பிரசாத் புதிதாய் வாடகைக்கு குடி வந்த வீடு சொர்க்கத் தீவாய்… மனைவி, குழந்தைக்கு பிடித்து போனது பளிச்சிடும் தரை. பாங்கான அறைகள். நீலமே வானாய் விரிந்த பால்கனிக்கு முத்தமிடும் பச்சைக் களேபரமாய்…

குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …

கலாசுரன்----------------------------------------------------------- மழை தாண்டி வந்ததும் திண்ணையில் விரித்து விரித்தது வைக்கப்பட்டது குடை தரை தொடும் அதன் ஒவ்வொரு கம்பிகளும் தரையில் விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது தன் கதைகளை ..... யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்…

அதிகாரப்பூர்வமாக!

ரசிகன் எனக்கென்ன அவசியப்படுகிறதென யோசித்ததைக்காட்டிலும் பெருமளவு நேரங்கள் அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன! என்னை அவளுக்கு பிடிப்பதை காட்டிலும் அவளுக்கென்ன பிடிக்கும், பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில் இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல! அடங்கா பசியென வார்த்தைகளை…