திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீர்க்குமிழி

ஷம்மி முத்துவேல் .. ஆழ்ந்தமனப்பரப்பில் விட்டு எறிந்த நினைவு கல் ஒன்று.... செதுக்கியபடி உள்செல்ல .... வட்ட சக்கரவியுகம் ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ...... ஆழ அமிழ்கையில் .... மெல்ல மேலே எழும்புது ஓர்…

நிராகரிப்பு

சிறி.ப.வில்லியம்ஸ் ஓயாத கீச்சொலியும் ஒருவிதமான துர்நாற்றமும் யாருக்கும் பிடிக்கவில்லை வேறு வழியின்றி வரி விளம்பரத்திற்கு பணம் செலுத்தியாயிற்று போகுமிடத்தில் இதையும் விட அற்பக் காரணங்களுக்காக நிராகரிகப்படக்கூடும் ஆசையாய் வாங்கிய காதல்பறவைகளும் கூண்டும் ..

மழை வரப்போகிறது இப்போது !

மராத்தி மூலம் : அனுராதா படேல் ஆங்கிலத்தில் : சந்தோ ~; பூம்கர் தமிழில் : எல்.பி.சாமி மழை வரப்போகிறது இப்போது ! சாலையோர அனாதைப் புல்வெளிகள் முகமற்ற மனிதர்கள் மண்டிக்கிடக்கும் செடிகொடி இலைகள்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நடனம் ஆடப் புல்லாங்குழலிசை ++++++++++++++ நடனம் புரிவதற்குத் தெரு வழியே வரும் புல்லாங் குழலிசை நாத வெள்ளம் நமது…

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ பூரணம் அடைவது ++++++++++++++ "ஒரு கண்ணுக்கு ஒரு கண் பழிவாங்கப் பட்டால் உலகம் பூராவும் குருடாகிவிடும்." கலில் கிப்ரான்.…

பெயெரெச்சம்..

தேனம்மை லஷ்மணன்*********************** லாரி முகப்புகளில்., விளம்பரப் பலகைகளில்., திரையரங்கு நிறுத்தங்களில்., ஊர் காட்டிகளில்., ஒளிந்து தெரியும் உன் பெயர்.. ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியோ., நகை அடகுக்கடையோ., உணவுக் கூடமோ., அணியாடை அகமோ., தேய்ந்தும் கரைந்தும் மறைந்தும்…

ஏதோவொரு நாள்

ப.மதியழகன் ஐந்து முறை பொய்யை அழுத்திச் சொன்னால் அது உண்மையாகிவிடுகிறது வாய்ஜாலத்துக்கு மட்டுமே வாய்மை வாழ்க்கை முழுதும் அசத்திய சமுத்திரத்தில் முத்துக் குளியலாய் வாய்க்கப் பெற்றிருக்கிறது நல்லவன் இல்லாத வல்லவர்களுக்கு ஏதோவொரு நாளில் நல்லவனாய்…

மேடை ஏறாத கலைவண்ணம் …!

கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த தாவணியின் முந்தாணை வெயில் இழை ஜரிகையால்…

ஒற்றைப் பேனாவின் மை

ராமலக்ஷ்மி- பேரொளியொன்று வானில் தோன்ற பிரபஞ்சமெங்கும் சிந்தியததன் மிச்சமாய் எண்ணற்ற நட்சத்திரங்கள் ஓரொளியிலிருந்து வந்த மூலம் அறியாமல் யார் உயர்வென்று எங்கெங்கினும் போர்க்களங்கள் மோதியது போதுமென்று வாதிட்டு அலுத்துப் போய் செய்வதறியாது கோள்கள் உலுக்கக்…