நட்சத்திரவாசிமாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள் மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து கவனம் கொள்வதில்லை மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா நிலை ஒரு முறையேனும் வாய்க்க வேண்டும் மாமிசக்கடையில் வெட்டி தறிக்கும்…
ப.மதியழகன் மரங்களிலிருந்து துளித்துளியாய் மழைநீர் விழுந்து கொண்டிருக்கும் பறவைகள் தன்னுடைய உடலிலிருந்து மழைநீர் அகல றெக்கைகளை சிலிர்த்துக் கொள்ளும் பேய் மழைக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கிய பொது ஜனங்கள் அடுத்த மழைக்கு முன்பாக வீடு…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ திறப்பாய் உனது புனை நினைவை (Unfold Your Own Myth) ++++++++++++++ பொழுது புலர்ந்ததும் எழுந்து யார் பூத்தெழும் ஒளியை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை…
ஜோதிர்லதா கிரிஜா கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும் தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்! பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும் தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர். குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே, உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த்…
ஷம்மி முத்துவேல் தனிமை சுட்டது, தடங்கலற்ற நீரோட்டமாக தவிப்புகளின் குவியல்கள் கருப்புமை பூசிய வெள்ளை எழுத்துக்களில் .. வெளிப்பட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது சுயம் இங்கு தவறாய் பரிமாணித்தது! விளக்கப்படாக் கேள்வியின்…
ஹேமா(சுவிஸ்)... ****************** எல்லோராரும் முடிவதில்லை ^ எதிர்த்துப்பேச ^ பல் இளிக்க ^ பசப்ப ^ பயப்பட ^ ஒத்துப்போக ^ பொய்யாய் புகழ்பாட ^ புறம்கூற ^ பச்சோந்தியாய் வாழ.... உண்மையாய் இருக்கிறேன்…
சுரேஷ் குமரன் அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது வருத்தப்படாமலிருப்பது… மனைவி,பிள்ளையுடன் பாசமற்று இருப்பது.. பாசத்திற்காக ஏங்குவது அல்லது ஏக்கமற்று இருப்பது.. அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது கவனிக்காமல் செல்வது…
மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை கிலட்டின் தயாராகிறது இறுதி உணவுபசாரத்துக்கும் சூழ்ச்சி செய்யாமல் தேர்ந்தெடுங்கள் தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும் எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப்…
ப.மதியழகன் மழை பொழிந்தது பயிர் தளைத்தது முப்போகம் விளைந்தது உயிர் தழைத்தது உள்ளம் இனித்தது மனம் மகிழ்ந்தது மாதவம் புரிந்தது நினைவு ஆழ்ந்தலயிப்பில் மூழ்கியது ஞாபகங்கள் உள்ளத்தை மீட்டவே செய்தது வீணை நரம்பினைப் போல்…