திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

உறைவாளொரு புலியோ?

நட்சத்திரவாசி உறைக்குள் சொருகி வைக்கப்பட்ட வாள் உருவும் போதே மினுமினிக்கிறது பளபளக்கும் அதன் நுனி எப்போதும் கூர் தீட்டப்பட்டதாய் இருக்கிறது வேறொரு வாளோடு மோதும் வரை சப்தம் உள்ளீடாகவே இருக்கிறது ஆயுத சாலையின் வெள்ளி…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ திறப்பாய் உனது புனை நினைவை (Unfold Your Own Myth) ++++++++++++++ பொழுது புலர்ந்ததும் எழுந்து யார் பூத்தெழும் ஒளியை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை…

நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

ஜோதிர்லதா கிரிஜா கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும் தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்! பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும் தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர். குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே, உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த்…

நிராதரவின் ஆசைகள்..!

ஷம்மி முத்துவேல் தனிமை சுட்டது, தடங்கலற்ற நீரோட்டமாக தவிப்புகளின் குவியல்கள் கருப்புமை பூசிய வெள்ளை எழுத்துக்களில் .. வெளிப்பட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது சுயம் இங்கு தவறாய் பரிமாணித்தது! விளக்கப்படாக் கேள்வியின்…

துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு

ஹெச்.ஜி.ரசூல் அத்தஹியாத் இருப்பில் நீட்டி ஆட்டாத விரல் ஆட்டிய விரல் எல்லா விரல்களையும் கடந்து ஒருபடிஉயர்ந்து நின்றது மய்யித்தை குளிப்பாட்டிய போது மலவாயின் உள்நுழைந்து நஜீஸோடு வெளிவந்த வெள்ளைத்துணி சுற்றிய இடதுகை ஆட்காட்டிவிரல் ----------------------------------------------------------------------------------------------------…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ பூமியின் கூக்குரல் ++++++++++++++ புவித்தளம் போல் உணர்கிறேன் வியப்புடன் ! எத்துணை அரிய விளைவை பெற்று வந்துள்ளது இச்சூழ்வெளி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "தீவினையை எதிர்த்துப் போராடும் போது ஒருவன் எல்லை மீறுவது நல்லது ! ஏனெனில் மிதவாதியாக…

குற்றமிழைத்தவனொருவன்

மூலம் - பியன்காரகே பந்துல ஜயவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், பேரூந்தில் - ரயிலில் முட்டிமோதிப் பயணிக்கையில், பணப்பையினால் முச்சக்கரவண்டிக் கூலியைச் சுமக்க முடியாமல் போகும் வேளையில், 'அந்தோ, எங்களிடமும் இருக்குமெனில் சைக்கிள்…

சும்மாக் கிடந்த சங்கு

ராமலக்ஷ்மி, பெங்களூர் வெத்தலயக் கொதப்பிக்கிட்டு வீதிபாத்து நிக்கையில வீசினாங்க பொதுசனங்க போறபோக்குல கேள்விகள ”கோடிவீட்டுக் குப்புச்சாமி சீட்டுப் புடிக்கப் போறாராமே?” ”அதிகவட்டிக்கு ஆசைப்பட்டே.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாதான்!” "வூட்டல கோச்சுக்கிட்டு பட்டணம் போன…