திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தேவதேவனின் மூன்று கவிதைகள்

விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள் 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு…

சேவியர் கவிதைகள்.

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம் *** நீள் பாதை.... பிாியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு, நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது…

சென்னை

பிரபு அடை மழை ஊரை அடித்து சாத்தியது எங்கு பார்த்தாலும் தண்ணிர் பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது.. தாகம் தீர குடித்தது வயிறு முழுதும் நிறப்பிக் கொண்டது எஞ்சிய நீரை உமிழ்ந்து தள்ளியது…

‘டி.எஸ். எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும்……. ‘ (1)

ருத்ரா ' நாம் எல்லாம் வெறுங்கூடுகள். எதைக் கொண்டோ திணிக்கப்பட்டவர்கள். எல்லாமாய் வீழ்ந்து சாிந்து கிடக்கிறோம். அந்தோ ! தலைக்குள் எல்லாம் வைக்கோல் கூளங்கள். நமது பேச்சுகள் பட்டிமன்றங்கள்,கவியரங்கங்கள்... எல்லாம் ஒருமித்து ஒலிக்கும் முணகல்கள்…

நிலவு ஒரு பெண்ணாகி

கே ஆர் விஜய் நிலவே நீயும் பெண்ணோ துயிலும் நேரத்தில் உடனிருக்கும் நீயோ வானம் நிறம் மாற மறைகின்றாயே... நிலவே நீயும் பெண்ணோ துணையாக வருகிறாயே தவிர துணைவியாய் வருவதில்லையே... நிலவே நீயும் பெண்ணோ…

காதலும் கணினியும்

சுஜல் இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான். இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும். அவரவருக்கு அவரவரே வல்லுநர் - இரண்டிலும்! மிஞ்சினால் கெஞ்சுவது…

நிகழ்வின் நிழல்கள்…..

சேவியர் அந்த காகத்தின் கூட்டிற்குள் காரிருள் நேரத்தில் சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது இசைக்குயில் ஒன்று... முளைதெரியும் வரை பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை... காகத்தின் கதகதப்பில் குயில் குஞ்சு முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது. மழையில்…

இருக்கிறது..ஆனால் இல்லை…

சேவியர். வேறென்ன இருக்கிறது உலகில் இந்த உயிர் கோதும் உறவுகள் தவிர... சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும் அம்மா... கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா... சின்னப் புன்னகையோடு செல்லமாய் சண்டையிடும் தங்கை, அண்ணா எனும்…

தொழில்

பாரதிராமன் எதிர் வீட்டில் எடுபிடி வேலை செய்தால் எட்டணா கொடுப்பாள் மாமி என் தம்பி முந்திக்கொண்டதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை --- அப்போது எனக்கு சின்ன வயது. மூன்றாம் வகுப்புக்கு ஆசிாியர் தேவையாம் முந்தலாம்…

தனிமை

அனந்த் தனிமை..... மனிதன் வாழ்வில் வரக்கூடாத அச்சக் கனவு நீ எட்டிநின்று விளையாடி எக்களிக்கிறாய் என்றல்லவோ எண்ணியிருந்தேன்... நான் திகைத்து நிற்கையில் கைகொண்டு கண்பொத்துவாய் எனக் காத்திருக்கையில் என் வாழ்வின் ஊற்றுக்கண்ணைப் பொத்திவிட்டாயே தொட்டு…