திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தினந்தோறும்

ஸ்ரீனி. இரவின் துவக்கத்தில் உறங்க பிடிக்கவில்லை விடிந்த பிறகும் இமை திறக்க பிடிக்கவில்லை சுத்தமாக நீராடி உடுத்தி சுகமாக பயணம் செய்து எதிர்பார்ப்பு இல்லாமல் கணிப்பொறியின் முன் இயங்குகின்ற மனிதப்பொறி பணி முடியும் சமயம்…

பி ஆர் விஜய் கவிதைகள்

1) என் காதல் ஒரு புன்னகையில் ஆரம்பித்து முத்தத்தில் வளர்ந்து ஒரு கண்ணிர் சொட்டில் முடிந்தது!!! 2) இந்த உலகத்திற்கு நீ யாரோ ஒருவன் தான்!! ஆனால் யாரோ ஒருவருக்கு நீ தான் உலகம்…

சாரல்

விக்கிரமாதித்தன் நினைத்துக் கொண்டால் வருகிறது நினைத்துக் கொண்டால் நின்று விடுகிறது காற்றும் சிறு தூறலும் கலந்த சாரல் சாரலே சாரலே மலைக்கு அந்தப் பக்கமிருந்து வருகிறாய் தெரிகிறது சுற்றிச் சூழ நனைத்து சீதளமாக்குகிறாய் புரிகிறது…

கவிதைகள்

நீ, நான், அவர்களின் தேசம்.... {}குருட்டு மனசு...{}ஒற்றைக்காலில் ஒரு தவம்...{}நேரம் இருக்கிறதா ? {} சேவியர் நீ, நான், அவர்களின் தேசம்.... மீன் கொத்திகளின் அலகுகளுக்கிடையே மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள். மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு…

கொட்டிவிட்ட காதல்….

நா பாஸ்கர் பதினாறு முதலே எங்கும் சிந்திவிடாமல் மனதிலே சேமித்துவந்தேன் முழுக்காதல் மனமுதிர்ந்தபின் வரவேண்டுமென்று பன்னிரண்டாம் வகுப்பில் கவிதாவின் குறுகுறு கண்கள் பட்டு சிறு ஓட்டைவிழுந்துவிட உடனடியாய் அடைத்துவிட்டேன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் காதல்…

டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (2)

ருத்ரா. ' என் கண்களைக் கண்டு அஞ்சுகிறேன். மூடிக்கொண்டே அவை ஏற்படுத்தும் கனவுகளின் வலி தாங்கமுடியவில்லை. இதற்கெல்லாம் தீர்வு இறப்புகளின் அந்த சாம்ராஜ்யம் தானா ? ' 'ஆனால் அங்கோ கண்களும் இல்லை. காட்சிகளும்…

தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த…

தேவதேவனின் மூன்று கவிதைகள்

விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள் 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு…

சேவியர் கவிதைகள்.

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம் *** நீள் பாதை.... பிாியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு, நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது…

சென்னை

பிரபு அடை மழை ஊரை அடித்து சாத்தியது எங்கு பார்த்தாலும் தண்ணிர் பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது.. தாகம் தீர குடித்தது வயிறு முழுதும் நிறப்பிக் கொண்டது எஞ்சிய நீரை உமிழ்ந்து தள்ளியது…