திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நீ…நான்..நாம்…

கே ஆர் விஜய் பதினெட்டு வருட வாழ்வைக் கழித்து கல்லூரி மண்ணின் வாசம் கண்டேன். கூட்டம் கூட்டமாய் இளைஞர்கள் நெளிந்து வளைந்து பல இளைஞிகள் எத்தனையோ பேர் இருந்தும் எனை நீ மட்டும் கண்டாயே--ஏன்…

காிசல் காட்டு வார்த்தைகள்

எட்வின் பிரிட்டோ செங்கமல சிாிப்புல சிந்தனைய செதச்சவளே செங்காட்டு மண்ணுல சேத்து என்ன மிதிச்சவளே ஒன் மருதாணி கைவிரலு மயக்கி என்ன இழுத்திருச்சு மாிக்கொழுந்து வச்ச கொண்ட மனசு தட்டி போட்டிருச்சு. ஈசானி இருண்டப்போ,…

1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்

தி. கோபாலகிருஷ்ணன் 1. ஆதலினால் காதல் செய்வீர் காதலின் வெற்றி திருமணத்தில் இல்லை பிாிவு என்பது தோல்வி இல்லை ஆதலால் நம் காதல் வெற்றி தோல்வியின்றி 'டிரா ' வில் முடிவடைகிறது 2. நல்லவர்கள்…

முரண்கள்

சு.கு.கார்த்திகேயன் 1. நம்மிடைத் தூரம் முரண். எனக்கு எட்டா தூரத்தில் நீ. உனக்கு எட்டும் தூரத்தில் நான். 2. முரணாய் உன் கண்கள் கயலாயும் வலையாயும். 3. உனை வயிற்றில் முத்தமிடுகையில் நான் உணர்ந்த…

பசுபதியின் கவிதை படித்து…

அலமேலு மணி. கானடா. மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும் பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று. உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல்…

பட்டினிப் படுக்கைகள்…

சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம்…

சூரியனுக்கும் கிழக்கே

திலகபாமா எங்களூருக்கு கிழக்கே எரியாத மலையும், தாகம் தணியாத மலையுமுண்டு கனன்ற சூரியன் கழன்று விழுந்தும் தீப்பற்றி எரியாத மலையுமுண்டு அடிவாரத்தில் இருந்த அணையில் முட்டக்குடித்தும் தாகம் தணியாது மேகத்துடன் கெஞ்சிக் கிடந்த மலையுமுண்டு…

நகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்

வ.ந.கிாிதரன் காலதாினூடு புறாக்களிரண்டு முன்மாடத்திலிருந்து இந்த இரவு நேரத்திலும் குலாவும் சிணுங்கல்...மெல்லிய இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும். ஞாபகம் வருகிறது................ போன வருடமும் இதே சமயம் இதே இரவில் இவற்றின் குஞ்சுகளின் கீச்சுக்…

மூன்று குறும்பாக்கள்

பசுபதி [ Limerick என்ற ஆங்கிலக் கவிதை வடிவினைக் 'குறும்பா ' வாகத் தமிழில் முதலில் உருவாக்கினவர் ஈழத்துக் கவிஞர் 'மஹாகவி ' (உருத்திரமூர்த்தி). ] 1. பட்டணத்தில் படிக்கின்ற கிட்டு பந்தயத்தில் போக்கிடுவான்…

காசுப்பா(ட்)டு

பாரதிராமன் படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி இசைக்கிறவனின் கருவிகளை எடுத்தெறி இயற்கையைச் சிதை…