சேவியர் நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டார்கள். நியூயார்க் நகாின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக் கிடந்ததுண்டு. சுதந்திர தேவியின் தீபச் சுடர்…
நா.பாஸ்கர் காதலிக்கக் கற்றுக்கொடுத்தவளே நீதான் உனை மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் காதலிக்கமுடியுமென உணர்த்தியவள் நீதானே ஏனையவற்றின் மேல் எனக்குள்ள காதலை அவற்றிற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு கிடையாது. உன் மேல் வைத்துள்ள…
தி. கோபாலகிருஷ்ணன் சன்னல் கதவை அறைந்து மூடேன் தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன் ஒப்பனையால் முகம் மூடி உதட்டுச் சாயம் பூசி உள்ளாடை தொிய உடுத்து ஒரு நாளாவது வாயேன் உள்ளம் போல் வெள்ளையிலும்…
அ.லெ.ராஜராஜன் தோழிமாாிடம் நீயும் தோழர்மாாிடம் நானும் நித்தம் சொல்லிக்கொண்டோம் நம் காதல் புனிதமென்று. நண்பாிடம் மட்டுமன்றி நமக்குள்ளும் கூறிக்கொண்டோம். புனிதமென்று எதைச்சொன்னோம் புாிகிறதா என்னுயிரே. பத்துபேர் மத்தியில் நீ பத்திரமாய் நிற்கையிலும் கண்ணியமாய் பார்ப்பதுபோல்…
September 17, 2001 • By
ஸ்ரீனி
-- ஸ்ரீனி. என்னை சுற்றி அதிர்வுகள் என்ன நடக்கிறது இங்கே ? கேள்விக்கணைகள் என்னுள், யாரோ கொடுத்த காபியை மெதுவாகப் பருகினேன். அதிர்வுகள் பெரிதாகி, சுற்றிலும் நடமாட்டங்கள். 'ஏனோஇந்த அவசரம் ? ' பதில்…
சேவியர். வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு. ஆட்டோவில்…
September 17, 2001 • By
பசுபதி
பசுபதி கழுகு: விடிந்தது கருப்புச் செவ்வாய் . . செந்தழல் மேனிச் செவ்வாய் ! வெடித்தது வஞ்சக் குண்டு ! . . வெறுப்புமிழ் விமானம் தாக்கி இடிந்தது வணிக மையம் ! .…
திருமாவளவன் இந்த வேடிக்கை தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது முதல் நாள் காலை தக்கத் திமிக்கிட என்றொரு கவிதை தாளம் மீட்டி தத்தித் திரிய குந்தியிருந்து மெல்லப்பதுக்கி குறித்துக் கொள்ள பால்கனி ஓரம்…
விக்கிரமாதித்தன் அகலிகை கூற்று: எந்த நியாயக் கற்பிதமும் சொந்த வாக்குமூலமும் சரிதான் என்றாலும் சொல்ல இருக்கிறது எனக்கும் அன்னை மடியில் இருந்த போதும் அல்லலில்லை சின்னஞ்சிறு பெண்ணாய் இருந்த நாளும் சிரமமில்லை பூத்த பின்னே…
September 17, 2001 • By
1. சோர்ந்து விடாதே! சோர்ந்து படுத்து விட்டால் படுத்த இடம் சுடுகாடு - பாய்ந்து புறப்படுவாய் பாதையெல்லாம் உன் வீடு! 2. எழுதுகோல் எழுதுகோல் என்பது செங்கோல் ஆகும் எப்போதும் விழித்திருக்க வேண்டும் அழகிய…