திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விக்னேஷ் கவிதைகள் ஐந்து

குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ…

தேடல்..

கவியோகி வேதம் 'தேடல் 'எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத் ..தேகம் நிலைத்து நிற்கிறது. தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத் '.. 'தேட்டை ' தொடர்ந்து நடக்கிறது. குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை '-ஒலியே ..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது. அழுகை மறைய,…

ஒதுங்கியிரு

விக்கிரமாதித்யன். நூறு கூறு சிந்தை நூறு கூறு வார்த்தை நூறு கூறு ஆழுமை யாரு இந்த அவதாரம் அன்பெனச் சொல்லி அலையும் கொஞ்ச காலம் அகில உலக சிந்தாந்தமென பிரியும் சிறிது காலம் அத்துவிதத்…

சாசு வதம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி உன் பெயரை என் மகளுக்கும் என் பெயரை உன் மகனுக்கும் வைத்து, அவர்கள் இருவருக்கும் சகோதர உறவு என்று சொல்லியும் கொடுத்து நாம் எதை சாசுவதப்படுத்தப் பார்க்கிறோம் ?

திசை தொலைத்த நாட்களின் நினைவாக …

கார்த்திக் வேலு வசனங்கள் பேசி முடித்து கதாநாயகன் ஏறத்தொடங்கும் அலங்காரமான வளைந்த படிக்கட்டுகளும்... வேலை முடிந்து விசைப்பலகையில் அதிரும் கடைசித் தட்டும் .... கனவு கலைந்து , கலைந்ததென உணரும் நிமிடங்கள். ஜகமே ஒரு…

மாயக் குயவன் மண் பானைகள்!

சி. ஜெயபாரதன் காலச் சக்கரம் சுழன்றதடா! கைகள் மண்ணைப் பிசைந்தனடா! ஆழியின் நடுவில் வைத்திடப் பல ஆயிரம் பானை உதித்தனடா! குயவன் மனம்விதம் மாறியதில் குழைக்கும் கைகள் கோணுவதில் உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும் உருவம்…

எாிச்சலின் புதல்வன்…

சேவியர். யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன. தேவையில்லாத தேடல்களின் கண்மூடித்தனமான கொக்கிகளில்…

கல்லும் முள்ளும்…

விக்னேஷ் மூஞ்சூட்டை ஒடிச்சு பல்லுகுத்தி, கற்றாளை, கல்லு முள்ளு பாத்து நடந்து, பின்னக்கா பொறுக்க போன மவ பொழுது சாயுமுன்னே வந்து சேருவாளா ? சருகுக்கு இடையில சர்ப்பம் இருக்கும், விஷமுள்ளு வழியில விழுந்து…

இலையுதிர் காலம்

பசுபதி வேகமான நடைக்குப்பின் மேல்மூச்சு, கீழ்மூச்சு. 'மேப்பிள் ' மரத்தடிப் பெஞ்சில் வியர்த்தபடி விழுந்தேன். வழக்கமாய் வம்பளக்க வரும் வயோதிக நண்பர் இன்றும் வரவில்லை. அவரைப் பார்த்து வாரம் ஒன்றாச்சே ? பச்சோந்தி போல்…