திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஏன் அதை மட்டும் !

கு.முனியசாமி. அம்மாவின் கைதொட்டு அழுது புறண்டு அகரம் பயிலச் சென்ற அந்த நாளும் மறந்து போகும்... மணமக ளாகி மாமா கைபிடித்து அக்கா பிாிந்து சென்ற அந்த நாளும் மறந்து போகும்... கண்கள் மிறள…

சாவாத நட்பு

திலகபாமா புவி கொண்ட நீர் புறப்பட்டு வான்செல்ல சூல் கொண்ட கருமேகம் கண் மறைத்து சூழ்ச்சி செய்ததாய் சுட்டும் நிலவு மெல்லத் தேயும் தன்னிலிருந்து நீராவியும் வானிலிருந்து நீரும் கொடுத்தும் பெற்றும் சந்திக்காது சந்தித்த…

இந்த மண் பயனுற வேண்டும்

பசுபதி கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில் . . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்; ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை . . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும். வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி…

பூலோகத் திருப்பள்ளியெழுச்சி

அரிகிருட்டிணன் இங்கேயும் அப்படித்தான்! எலக்ட்ரானிக் வாத்தியத்தில் மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க,அனுமனுக்கு முதல்பூசை நடக்கையிலே, முன்னூறு பேர்கூடி சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும், நடக்கின்ற ஒலிகேட்டும், நான்கண்ணை விழிக்கின்றேன். எதிர்த்தெருவில்…

ரவிசுப்ரமணியனின் கவிதை

ரவிசுப்ரமணியன். அவனுக்கும் இவனுக்கும் குந்தாணியா கணக்குல கோடி கோடியா டாலர் அறிக்கை வுடுவான் அரசியல் பண்ணுவான் பதிலை கேப்பான் பத்தினிய கேப்பான் எரிக்க சொல்லுவான் பணத்த குடுப்பான் பல்லை இளிப்பான் பல்ட்டி அடிப்பான் பணத்துக்கும்…

இன்னும் கொஞ்சம்

பசுபதி வியப்பூட்டும் அறிவுச் சக்தி , . . வியாபார வெற்றி யுக்தி வியர்வையின்றி கிட்டா என்றே . . மேல்நாடு கூறும் புத்தி ! 'ஜயமுண்டு ' ஜபமே செய்து . .…

விக்னேஷ் கவிதைகள் ஐந்து

குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ…

தேடல்..

கவியோகி வேதம் 'தேடல் 'எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத் ..தேகம் நிலைத்து நிற்கிறது. தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத் '.. 'தேட்டை ' தொடர்ந்து நடக்கிறது. குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை '-ஒலியே ..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது. அழுகை மறைய,…

ஒதுங்கியிரு

விக்கிரமாதித்யன். நூறு கூறு சிந்தை நூறு கூறு வார்த்தை நூறு கூறு ஆழுமை யாரு இந்த அவதாரம் அன்பெனச் சொல்லி அலையும் கொஞ்ச காலம் அகில உலக சிந்தாந்தமென பிரியும் சிறிது காலம் அத்துவிதத்…

சிப்பி

நகுலன் 'இந்து. ' 'என்ன ? ' 'குழந்தையை அழைத்துக்கொண்டு சற்று வெளியில் சென்று வருகிறேன். ' 'ஐந்து நிமிஷம் ' அவள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தாள். குழந்தை சுசீலாவை அழைத்துச்…