பூலோகத் திருப்பள்ளியெழுச்சி
அரிகிருட்டிணன் இங்கேயும் அப்படித்தான்! எலக்ட்ரானிக் வாத்தியத்தில் மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க,அனுமனுக்கு முதல்பூசை நடக்கையிலே, முன்னூறு பேர்கூடி சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும்,…