திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

முதல்மழை

ப.மதியழகன் மேகம் சூழ்ந்த வானம் குளிர் காற்றினூடே தூறல் தொடங்கியிருந்தது இடியோசை கிழக்கு திசையில் கேட்டது எல்லோருடைய கைகளும் குடைகளைத் துழாவ ஆரம்பித்தன கொடியில் காய்ந்த துணிமணிகளை அவசரகதியில் எடுத்து அடுக்கினார்கள் பெண்மணிகள் பள்ளி…

நறுமணமான பாடலொன்று

வருணன் இறந்த பகலின் சலனமற்ற பிரேதம் போல அசைவற்ற இரவு தனிமையில் காய்கிறது. நிசப்தத்தில் கருக்கொண்டு பிரவாகித்த மௌனத்தின் பாடல் பாடப் பட்டது பூக்கள் அவிந்த பொழுதின் முந்தைய கணம் வரை மறுகணமே பரவத்…

முகமூடி!

ஷம்மி முத்துவேல் முகம் உருக உள்ளுக்குள் வெறும் ரத்தமும் சதையும் நாளங்களோடு அழுகல் வாடை ........ விதவித சாயங்கள் .... சில நேரம் பச்சையாய் .... சில நேரம் சிவப்பாய்..... நேரத்திற்கு ஒன்றாய் நிறம்…

வல்லரசு!

சபீர் சுடு மூச்சுக் காற்றால்- முதுகெறித்து… இடையூறிய கையால்- மெல்ல இழுத்து… இடது காலால்- இடது கால் சீண்டி… எழு எழு என- எண்ண அலை அனுப்பி… அப்பாடா… விழித்துக் கொண்டாள்! பின்- எழுந்து……

நகைப்பின் ஒற்றைத் தீக்கீற்று மௌனத்தில் உருகி வழிகிறது…!!

கலாசுரன்சோகத்தின் நீரோடைகள் உறைந்து போகின்ற ஆனந்தத்தின் பனிக்காலம் ஒன்றில்..... வேறு நினைப்புகள் புகாது மனம் மகிழ்ந்து ரசிக்கையில் .... முடிவிழந்த சில பெருமூச்சுகளின் சோர்பு.... தன் மதிப்பை இழந்து தொடர்கிறதோ ? என மனம்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) “என்னை மயக்கியவள்” )(கவிதை -37 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வேந்தருக்கு மண்டியிட்டு வந்தனம் செய்தோம் ! சுல்தான்களுக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்தோம் ! இப்போது நாம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ என்னருகில் வராதீர் ++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ மனைவியின் புகார் : ++++++++++++++++++++ பாலைவன நாடோடி…

தாழ்ப்பாள் இல்லா கதவுகள்!

ரசிகன் மழை தன் முதல் முத்தத்தினை உச்சரிப்பதாய் தொடங்குகிறது அவள் பிரவேசம்! பின்னிரவுகளின் விடியலை பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்! விடாப்பிடியான அன்பில் ஊடல் கூடல் என்பதாக இரவு நனைக்க…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்விட்டுப் போனவை:- ****************************** ஒரு கோப்பைக்குள் பாதரசமாய் ஏந்தி இருந்தாய் உன் கனவை.. காலம் தீர்ந்த அவகாசத்தில் கையளித்துச் சென்றாய் என்னிடம்.. குழியாடிக் குவியாடிக் கண்களாடிக் கலந்தேன்... நகரும் வெள்ளிக் கண்ணாடியில்.. அதிகமசைந்து…

தன்னம்பிக்கை

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்வானம் ஏகும் பறவைகட்கு வாய்த்தச் சிறகே நம்பிக்கை; கானம் பாடும் குயிலுக்கு குரலின் மீதே நம்பிக்கை; மானம் உள்ள மனிதனுக்குள் மறைந்து கிடப்பதும் நம்பிக்கை; ஆனதினால் சோம்பல் விலக்கினால் ஆற்றல் பெறும்…