குமரி எஸ். நீலகண்டன் காலை மிதித்தான். தெரியாமல் மிதித்திருப்பானென மன்னித்தேன். மீண்டும் இன்னொரு தருணத்தில் தெரியாமலும் தெரிந்ததும் போலவும் மிதித்தான். சகித்தேன்.. சிறிது நேரம் கழித்து சிரித்தான். மன்னித்தேன். காலங்கள் போகப் போக அவ்வப்போது…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ கணவன் கூறிய பதில் : ++++++++++++++++++++++ எத்தனை நாட்கள் பணமின்மை…
ஷம்மி முத்துவேல் .. இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது வக்கரித்து கொண்டன பார்வைகள் .. நடப்பு திசை மாற அவள் ,அவன் என கோணங்கள் வெவ்வேறு ஆகின காற்றும் புக முடியா வெளி என…
இளங்கோ* அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள் கையில் ஊசலாடும் அகன்ற அட்டைப் பையில் ஸ்கேன் பிலிம்கள் ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது லாரி மோதிய சைக்கிளிலிருந்து தூக்கியெறியப்பட்ட கணவனின் மூளையை 64 துண்டுகளாக படம்பிடித்து அவள்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++ +++++++++++++++++++++ "நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது.…
December 5, 2010 • By
கோநா
கோநா சாலையோரம் சைக்கிளை நிறுத்தி வண்ண வண்ண பலூன்களை வாய்வலிக்க ஊதி, ஊதி கட்டி வைத்துக் கொண்டிருந்தவனை மோதிநசுக்கிவிட்டு இழுத்துச் செல்கிறது போதையேறிய குடிகாரக்கார். அதிர்ச்சியிலேயே விடுபட்ட இருபது கிராம் எடை இரத்த நிறத்தில்…
வருணன் அவனுக்கும் வனாந்தரத்திற்கும் தீராத போட்டி ஆக்கிரமிப்பதில் பேராசை வாளெடுத்து மூளை கூர்தீட்டி ஆட்கொண்டான் வனம் முழுவதையும் ஒரு மரமும் ஒரு கிளையும் ஒரு இலையும் தப்பவில்லை. ஒரு புல் கூட... தாக்குப் பிடிக்கத்…
December 5, 2010 • By
கோநா
கோநாதாருருகும் நகர சாலையில் காற்றிலசையும் கிளைகள்மேல் அநாயாசமாய் தவழ்ந்தபடி வண்ணப் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறது பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை, இளைகளசைந்த சலனத்தில் கருத்துத் தட்டையான, பச்சைக் கிளியொன்று பதறியுயரப் பறக்க பயந்த அணிலொன்று கிளைதாவ,…
ஹெச்.ஜி.ரசூல் உதிரமும் ரோமமும் தசையும் நரம்புகளும் தனித்தனியே தமது அடையாளத்தை உடம்பின்மீது எழுதிச் செல்கின்றன. கால்பெருவிரல் தொட்டு மேலேறி உச்சிக்குழியைப் பற்றிப்பிடிக்கும் உயிர்க்காற்றின் அலைத்துளிகள் வனமெங்கும் வருடிச் செல்ல பேரானந்தத்தின் நுனியைப் பற்றிப் பிடித்தவாறு…
வே பிச்சுமணிஎன் வாய் உதிர்த்த வார்த்தைகளை என் காதுகள் நம்ப மறுத்தன வார்த்தைகளின் தாக்கத்தால் உடலில் உறார்மோன்கள் சுரக்கின்றன அவை தம்மை நிர்வாணப்படுத்தி விடுமோ என வார்த்தைகள் அஞ்சி மனதிடம் முறையிட்டது மனது ஆயிரம்…