திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காதல்..

டி. மோஹனா இன்று காதல் கடை வீதியில் விற்கப்படும் மலிவு விலை மது! வேலை இல்லாதவனின் முழு நேரப் பணியாய் ஒய்வுக்காய் ஓதுங்குபவனின் கூடாரமாக மாறி போனது இன்றையக் காதல். இனக் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு…

நன்றி

பசுபதி பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி . . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி . . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி…

காத்திருக்கிறேன் அம்மாவிற்காக

எஸ். வைதேஹி. எல்லாமாய் ஆகிவிட்டிருந்தது அம்மாவின் பொழுதுகள். கனவுகளைத் தொலைத்த கண்களுக்கிடையில் வெள்ளிக் கிழமை ஸ்நானமும் நெற்றி வகிட்டு குங்குமமுமாய். ரஸத்தின் புளிக்கரைசலுக்கும் அவ்வப்போது சோற்றுடன் கொதிக்கும் மனதுக்குமிடையே சிலும்பி நிற்கிறது அழுக்கேறிய தாலிக்கயறு.…

மழை

பிரியா ஆர்.சி. வேளைக்கு ஒரு நிறமாய் உடுத்த ஆடைகொடுத்தும் பகலிலும் இரவிலும் பளிச்சென வட்ட பொட்டிட்டும் வானவில் வளையலும் நட்சத்திர மாலையும் நகையாய் அளித்தும் அண்டம் அனைத்தையும் அவள் காலடியில் கொணர்ந்தும் இட்ட பணிசெய்ய…

ஓடிவா மகளே!

புஷ்பா கிறிஸ்ரி சந்தக் கவிதை பாடிவரும் சொந்த மகளே ஓடிவா அன்னைத் தமிழில் பாடிவரும் - என் அன்பு மகளே ஓடிவா இனிய குரலில் பாடிவரும் இளைய மகளே ஓடிவா புனித வாழ்வைப் பாடிவரும்…

பொலிரட்டும் பொங்கல்!!!

பிரியா ஆர்.சி. பச்சரிசியும் பாலும் பொங்க வேண்டிய நாள் பொங்கி நிற்பது உழவரின் நெஞ்சம் மட்டும்! மழை பெய்து ஆறுகள் பொங்கியிருந்தால் ஒருவேளை பொங்கியிருக்குமோ பச்சரிசிப்பொங்கல் ? பொங்கிய காவேரியைப் பகிர்ந்திருந்தால் ஒருவேளைப் புலர்ந்திருக்குமோ…

பொங்க லோ பொங்கல்!

கவியோகி வேதம் கதிரவன் சொன்னது; ....நேரில் தெரியும் கடவுள்நான்; ...நிதமும் உழைத்துப் பார்முழுதும் .கோரும் வரங்கள் தருவோன்யான்; ....குலவும் மக்கள் ஈதறிந்தும் ...போர்வை மூடிக் கண்மூடிப் ...பொழுதில் சிறிதும் எனைப்பாரா ..சோர்வைக் கொஞ்சும் அவர்கட்கும்…

பொங்கல்

விஜய் ஆனந்த் சி. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில் இன்று உழவனின் உடல் உரமாகிறது 'சோழநாடு சோறுடைத்து ' என்று பாடிய ஊர்களில் உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய…

திருப்பிக்கொடு

விஜய் ஆனந்த் சி உன்னை முதலில் பார்த்ததும் என்னை மறந்தேன் என்னை மறந்த வேளை என் இதயம் திருடினாய் வேல் விழி ஆயுதம் காட்டி சிறை செய்தாய் காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை! குயில் பேசியதும்…

மகள்

அபுல் கலாம் ஆசாத் அகவை இவளுக் கைந்தினுங் கீழ்தான் ஆயினும் நூறு முறையே - பல தகவல் கேட்டுத் தலையைச் சாய்க்கும் தினுசோ பாட அறையே! அகமும் புறமும் ‘வால்’என் றழைக்கும் அவளென் வானிற்…