திருமதி. கற்பகம் சோமசுந்தரம். நிரந்திரமில்லாத இயற்கையின் சீற்றத்தை கண்டு கலங்காதே உன் திறமையில் நம்பிக்கை வை, வெற்றிக்கு முன் ஏற்படும் தடைக்கற்களை கண்டு கலங்காதே அதற்கு கிடைத்த பயிற்சிகாலத்தில் நம்பிக்கைவை, இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை…
தெரு மாவளவன் வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி சொன்னான் அன்றொரு கவிஞன் பட்டினப்பாலையில், இன்றோ புனல்பரந்து பொன்கொழிக்கவில்லை புழுதிபரந்து பஞ்சம்கொழிக்கிறதே இப்பட்டினத்தில் (பட்டினப்பாலையின்…
பவளமணி பிரகாசம் புதிய தாள் ஒன்று கையிலே பூரித்தெழும் வகையிலே- புள்ளி வைத்து கோடிழுத்து, கோலமொன்று போட்டிடவே, வண்ணங்களை குழைத்தெடுத்து கண்கவர் சித்திரம் வரைந்திடவே, மின்னலாய் தோன்றும் கற்பனையை பின்னலாய் கவிதையில் தொடுத்திடவே, காலத்தால்…
மு.சேவகன் (அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் குழந்தையை அனாதையாகப் போட்டுச் சென்ற அன்னையைப் பார்த்து குழந்தை பேசுவதாக எழுதிய கவிதை) நான் ஆகாயம் ஏற்காத விண்மின் இஇரு மேகங்கள் மோதிக்கொண்டதில் ... பூமிக்கு வந்த வானம்…
வ.ந.கிரிதரன் என் நிறத்தை என் மொழியை என் இயல்பை என் பிறப்பை வைத்து என் நாட்டை வரையறுக்கும் மூடர்களே! உங்களுக்கு ஒன்று சொல்வேன். கவனமாகக் கேளும். இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துளி நான். இந்தப்…
வ.ந.கிரிதரன் பந்தைப் போல் அழகாக நீல வண்ணத்தில் இருப்பதால் இது விளையாடுவதற்குரியதொரு பந்தாகுமா ஆகாது. ஒருவகையில் வெளியில் விரையும் சில்லு. இன்னொரு புறத்தில் உயிர் தாங்கி நிற்கும் பெரு முட்டை. இந்த முட்டையை இட்ட…
கலாப்ரியா. அம்பறாத்தூணியில் அரவம் அஸ்திரமாய் ஒளிந்திருக்கிறதெனினும் தன் கவசம் தானம் வழங்கி சற்றே கலங்கியிருக்கும் கர்ணனின் மார்பில், புதுக்காமம் துய்க்கலாம் அவன் மனைவி. *** *** சிதலமான மதில்ச்சுவருக்குள் தீர்மானமாய்க் கட்டமிடப்பட்ட வெளி, முன்னரே…
January 19, 2003 • By
ராஜி
ராஜி பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை! அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை! அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ? சந்திரசூரியரைச் சந்தித்தால் என்னையும் வரவேற்க வருவாயோ ? காலைக்…
சேவியர் ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள் பத்தாகிலும் பக்கமிருக்கும். விடியல் போர்வைக்குள் இன்னும்…
டி. மோஹனா இன்று காதல் கடை வீதியில் விற்கப்படும் மலிவு விலை மது! வேலை இல்லாதவனின் முழு நேரப் பணியாய் ஒய்வுக்காய் ஓதுங்குபவனின் கூடாரமாக மாறி போனது இன்றையக் காதல். இனக் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு…