திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?

ஆ. மணவழகன் என்னை விட்டு எங்கே சென்றுவிடப் போகிறாள்... கலக்கமே இல்லாமல், கையசைத்து நடக்கிறேன்....! எத்தனை எத்தனை முகங்கள், நடைபாதையிலும் - ரயில் பெட்டிகளிலும்... ! ஏக்கமும்... எதிர் பார்ப்பும்... காதலும்... கண்ணீரும்... கலக்கமும்...கர்வமும்...…

நீ வருவாய் என..

வேதா உன் தரிசனம் தேடி துவண்டு போனதோ, சின்னஞ்சிறு அலையும் ? உன்னைக் காணாமல் இங்கேயும் அங்கேயும் அலையும் நண்டுகளின் பரபரப்பு!! அதோ, மேகத்தின் மேனியில் மறைந்தபடி மஞ்சள் நிலா! ஒருவேளை, நீ வரக்கூடுமோ…

ஏனோ ….

வசீகர் நாகராஜன் நினைத்த போதெல்லாம் என்னுடன் தெருமுனைத் தேநீர் பருகிய எனக்கு அசைவம் ஆகாதென்று வீட்டில் சமைப்பதே தவிர்த்த இரவு நிலவு வெளிச்சத்தில் தன் உள்ளக்கனவு கூறிய என் தங்கை திருமண வேலைகள் தன்…

சுய ரூபம்

வை. ஈ. மணி உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி .... ஒளித்திடும் பகலவன் சுயரூபம் தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும் .... தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1) வாழ்வினில் வந்திடும் இடுக்கண்கள் .... மமதையை ஓர்கணம் ஒறுத்தியே…

அன்புள்ள தோழிக்கு….

ஆ. மணவழகன் ஐந்து பைசா பத்து பைசா அடுக்குப் பானையில் மறைத்துச் சேர்த்ததை ஆசை ஆசையால் நீ சொன்ன அந்த நாள் ஞாபகம் ... சுகமா ? ஓடிப்பிடிச்சி விளையாட ஒரு கல் செய்த…

நிழல் யுத்தம்

எஸ். வைதேஹி. அப்பால் நகர்ந்து போய் விட்டது நான் நிற்கச்சொன்ன நிழல். முற்றத்தின் ஈரத்தில் கால்பதித்த தடயம் உலரும் முன் நான் நானாய் இல்லாமல் ஆக்கிவிட்டிருந்தது படுக்கையறையின் மூலையில் ஒளிந்துக் கிடக்கும் கனவு. தரையிறங்கும்…

தேர்தல்

பிரியா ஆர்.சி. இங்கு ஓரிரவில் உதிப்பது மேடைகள் மட்டுமா ? கட்சிகளும் கூடத்தான் திடாரென்று பூப்பது நம்பிக்கை மட்டுமல்ல மூளையில் மறைந்திருக்கும் வேட்பாளர் முகமும் தான் பலகோடி மக்கள் கொண்ட பரந்த தேசத்தில் பாதி…

நானொரு பாரதி தாசன்!

ராஜி எங்கெங்கே பார்த்தாலும் அங்கே நீ வசிக்கிறாய் தங்கு தடையில்லாமல் தவிப்பவரைப் பேணுகின்றாய்! எந்த முகவரியில் உன்னை அழைப்பேனோ ? சொந்தமாய் என்னுள் சடுதியில் வருவாயோ ? நானொரு அறியாத வாசன்... நானொரு பாரதி…

எரிமலைப் பொங்கல்

-இரா. சீனிவாசன், தைவான் தைத்திங்கள் முதல் நாள் தன்மானத் தமிழரின் நன்னாள் உழவிலே உழல்வோரின் உன்னதத் திருநாள் உலகுக்கு நன்றி சொல்லும் உணாிவுமிகு பெருநாள் ஆனால் - நான் யாருக்கு நன்றி சொல்ல ?…

பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்

கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…